Month: October 2021

கவிஞர் பிறைசூடன் காலமானார்

கவிஞர் பிறைசூடன் மறைந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்கள் என சுவைபட எழுதிக் குவித்தார். பழைய தஞ்சாவூர்க்காரர். ( நன்னிலம்) கோபுர வாசலிலே…

உ.பி. லக்கிம்பூரில் ஊர்வலம் போன விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற பாஜக அமைச்சர் மகன் !!

உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், அமைதியாக போராடி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த விவசாயிகள் மீது பின்னாலிருந்து வந்து கார்களை ஏற்றி 4 விவசாயிகளை கொலை செய்துள்ளார் ஒன்றிய…

அக்டோபர் 15-ஆம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘சனக்’ படத்தின் ட்ரெய்லர்

நடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில்…

விக்னேஷ் சிவனை விட்டு விடுதலையாகிறார் நயன்தாரா

நடிகர், நடிகைகளின் ஊடல், கூடல், இன்னொரு ஆசாமியைத் தேடல் செய்திகளுக்கு மீடியாக்காரர்கள் எப்போதுமே சப்புக்கொட்டிக்கொண்டு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்த வகையில் தனது காதல் கணவர் நாக சைதன்யாவைப்…

எஸ்.பி.பி.யின் கடைசிப் பாடல்… கலங்கிய ரஜினி

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த வருடம் கொரானோவுக்குப்…

’என் சாவுக்கு அஜீத்தும் அவரது மேனேஜரும்தான் காரணம்’-பாதிக்கப்பட்ட பெண் பகீர்

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டு முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தனது தற்கொலை முயற்சிக்கு அஜீத்குமாரும் அவரது மேனேஜரும்தான் காரணம் என்று அவர் குற்றம்…

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ஏழாவது…இப்பவே ரொம்ப ஃபீலாகுது…

மிக நிதானமாக அடியெடுத்து வைத்து அடுத்தடுத்து முக்கியமான படங்களைத் தயாரித்துவரும் சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் ஏழாவது படைப்பை அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத்

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநா நவரசமான நடிப்புடன் நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில்…

‘ஒரு கோடி மட்டுமல்ல…இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக…

ஆயுதபூஜையன்று வரும் ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ !!

தியேட்டர்கள் நாளுக்கு நாள் அநியாய வசூல் கொள்ளைகள் செய்வதாலும், தியேட்டருக்குள் பாப்கார்ன் கூட 150 ரூபாய்க்கு விற்பது போன்ற வாடிக்கையாளர்களை எரிச்சல் படுத்தும் நடவடிக்கைகளாலும், மக்கள் தியேட்டர்கள்…

This will close in 0 seconds