Month: November 2021

விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த வெடிகுண்டு முருகேசன்

பிரபல நடிகர்களின் வீட்டுக்கு என்ன காரணத்தாலோ அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரை நேற்று போலீஸார் அழைத்து விசாரித்து வருகின்றனர். ‘ஜெய்பீம்’பட பிரச்சனை தொடர்பாக பிரபல நடிகர்கள்…

அன்புமணியை எதிர்த்து ரஜினி,கமல்,அஜீத்,விஜய் கடும் கண்டனம்

’ஜெய்பீம்’ தொடர்பான சர்ச்சையில் அநாகரித்தின் உச்சிக்கே சென்றுகொண்டிருக்கும் பா.ம.கவினர் சிலர் ‘சூர்யாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் பரிசு என்கிற அளவுக்குப் போயுள்ள நிலையில்தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான…

’பணம் உள்ளவரை மதிக்கமாட்டேன்…குணத்துக்குத்தான் மதிப்பு’போனி கபூரைத் தாக்கிப்பேசிய அஜீத்

கடந்த சில வாரங்களாக தனது ‘வலிமை’படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மீது செம டென்சனில் இருக்கும் அஜீத் அவரை மறைமுகமாகக் குறிக்கும் வகையில்,…மனிதரிடம் இருக்கும் பணத்தை வைத்து…

‘நிறுத்தாமல் குடித்துக்கொண்டே இருக்கிறேன்’-இயக்குநர் பார்த்திபன் பிறந்தநாள் ஷாக்

64 முடிந்து தனது 65ம் வயதில் காலடி எடுத்து வைக்கும் இயக்க்நர் பார்த்திபன் முகநூல் ,ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் தனது குசும்பான பதிவுகளைப் போட்டுக்கொண்டே இருப்பவர்…

இயக்குநர் சி.வி.சசிக்குமார் காலமானார்

அர்ஜூன் நடித்த ‘செங்கோட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் சி.வி.சசிகுமார் சற்று முன் சென்னையில் காலமானார். போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று…

கலைநாயகன் சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வைப் பாராட்டுகிறோம்! வி சி கஅறிக்கை!

புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாகத் திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் இன்று ‘ஜெய்பீம்’ திரைப்படமும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. துணிந்து இத்திரைப்படத்தைத்…

’ஜெய்பீம்’படத்தை குறுக்கு விசாரணை செய்யக்கூடாது’-நீதியரசர் சந்துரு

சூர்யாவின் ‘ஜெய்பீம்’படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தாலும், அப்படத்தை விடாமல் பல்வேறு சர்ச்சைகளும் துரத்திக்கொண்டிருக்கின்றன.அந்த சர்ச்சைகள் குறித்து கதையின் நிஜநாயகன் நீதியரசர் சந்துரு விளக்கமளித்திருக்கிறார். ”தன்னுடைய கணவரைத்…

வெள்ளத்தில் மிதக்கும் ‘பீஸ்ட்’பட செட்

சென்னையில் பெய்த கனமழையால் ‘பீஸ்ட்’படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் படப்பிடிப்புக் குழுவினர் ஜார்ஜியா செல்வது மேலும் தாமதமாகி வருகிறது./ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்…

வெற்றிமாறனைத்தொடர்ந்து இளையராஜாவிடம் வந்து சேர்ந்த பா.ரஞ்சித்

தமிழ்த்திரையுலக ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த இளையராஜா-பா.ரஞ்சித் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ‘நட்சத்திரங்கள் நகர்கின்றன’படத்தை இயக்கி முடித்திருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்ரம் நாயகனாக நடிக்கு…

’ஜெய்பீம்’விவகாரம்…*எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு மிரட்டல்

ஜெய்பீம் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான சூர்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடிதமொன்றை எழுதியிருந்தார். அரசியல் சாசனத்தின் பெயரால்…

விமர்சனம் ‘குரூப்’…இன்னும் கொஞ்சம் பொறுப் பாக எடுத்திருக்கலாம்

1984-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி கேரளாவில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றை திரைப்படமாக்கி, மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கிறது ‘குரூப்’ சினிமா.…

”ரஜினி படங்களுக்கு இசையமைத்தபோது நரகவேதனையை அனுபவித்தேன்”-ஏ.ஆர்.ரஹ்மான் பகீர்

மெல்லிசை மன்னர்களுக்கு மத்தியில் மெல்ல இசையமைப்பவர் என்று பெயரெடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவரிடம் இசை கேட்டுச் செல்பவர்கள், கொஞ்சம் அவசரப்பட்டால் கூட தூக்கிக்கொண்டு வேறு யாரிடமாவது சென்று…

படைப்பு சுதந்திரத்தை அச்சுறுத்த வேண்டாம் – அன்புமணிக்கு கெத்தாக பதிலடி தந்த சூர்யா

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும்…

’சூர்யாவின் அடுத்த படம் ரிலீஸாகும்போது…’-மிரட்டும் அன்புமணி ராம்தாஸ்

’ஜெய்பீம்’படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ள நிலையில் அப்படம் வன்னியர்களுக்கு எதிராக வன்மத்தை கக்குவதாகவும் தான் அப்படம் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு முறைப்படி பதில் தராவிட்டால் சூர்யாவின்…