வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் கதை !!
1877ம் ஆண்டு..!* நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பசி..பட்டினியால் இறப்பு 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட உணவில்லாத நிலை!!…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
1877ம் ஆண்டு..!* நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பசி..பட்டினியால் இறப்பு 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட உணவில்லாத நிலை!!…
இந்துக்கள் மற்றும் இந்து மதத்திற்கு மதச் சிறுபான்மையினரால் ஆபத்து என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்கு வழிகோலுவது பாசகவின் வாடிக்கை. ஒரு பள்ளி மாணவி…
லதா மங்கேஷ்கர், தன் 70 வருட இசைக் குரலை நிறுத்திக் கொண்டார் நேற்று. பின்னணிப் பாடகியாக ஒரு சகாப்தம் படைத்த அவருடைய மறைவு கலையுலகிற்கு ஒரு இழப்பாகும்.…
இறந்தவர்களை புதைப்பதே தமிழர் மரபாக இருந்திருக்கிறது. புதைப்பதால் மண்ணில் புழு பூச்சிகளுக்கு உடல் உணவாகிறது. மண் உரப்படுகிறது. மேலும், மேலும் மண்ணில் நைட்ரஜன் சுழற்சியும் சீராக நடைபெறுகிறது.…
எனது வீர ஹிஜாபி சகோதரிகளுக்கு அர்ப்பணம்!!!! உஸ்மானிய்யா பேரரசு வீழ்ந்த பிறகு பிரெஞ்சு படை துருக்கியின் மர்அஷ் என்ற நகரத்திற்குள் நுழைந்து.அந்த நகரத்தில் பெண்கள் அனைவரும் ஹிஜாப்…
1.) இந்த தேதியில் பார்லிமென்ட் கூட்டம் நடைபெறவில்லை 2.) அந்த காலகட்டத்தில் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் 3.) நீட் மசோதாவை தாக்கல் செய்தவர்…
அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் எல்லா மதங்களும் தங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வரும் போது… கருத்துக்கள் வரும் போது கருத்துக்களோடு மோதாமல், கருத்துச் சொன்னவர்களோடு தான் மோதி…
ரொட்டி துண்டுக்கு மாறினார்கள், டீ பன்னுக்கு மாறினார்கள் என மதமாற்றம் சமீபகாலமாக நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.. நீங்கள் ஏன் மதம் மாறினீர்கள் என என் தந்தையிடம் நான்…
உன் மாநிலத்துல அதிகமா வரி வருவாய் இருக்கா. இந்தா GST. இனி உன் மாநில வருவாய் எனக்குதான். உன் மாநிலத்துல ரேஷன் நல்லா இருக்கா, இந்தா ஒருநாடு…
கேள்வி: பொருளாதார ஆய்வறிக்கை “கோவிட்டுக்கு முந்தைய அளவுகளுக்கு” (Pre Pandemic levels) வந்து விட்டோம் என்று நம்பிக்கை தந்துள்ளதே? க.சுவாமிநாதன் ஆய்வறிக்கை என்பது மருத்துவப் பரிசோதனை மாதிரி……
🐝🐝🐝🐝🐝🐝 🐝 தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால். மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது. ( இனிக்கும் செய்தியல்ல. ) 🐝தேனீ……
நேதாஜி என்பவர் நாட்டுக்காய் வாழ்ந்து, நாட்டிற்கு போராடி, நாட்டுக்காகவே செத்தவர். அவரின் பரபரப்பான வாழ்வில் தன் சொந்த வாழ்க்கைக்காக ஏதும் செய்தாரா? அவருக்கும் தனிபட்ட விருப்பங்கள் இருந்ததா…
சென்னை தியாகராயா நகரில் உள்ள உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த முஹம்மத் உஸ்மான் யார் என்று தெரியுமா?.! யார் இவர் ? இதோ அறிந்துகொள்வோம்… சென்னை, தி.நகரில்…
இப்படி ஒரு கேள்வியைக் கவிஞர் ஷங்கரராம சுப்பிரமணியன் எழுப்பியிருந்தார். நல்ல கேள்வி; முக்கியமான கேள்வி. எனக்கும்கூட இந்தக் கேள்வி அவ்வப்போது எழுந்ததுண்டு. பொதியவெற்பன், ராஜன்குறை மற்றும் சிலர்…
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று…