Author: S.பிரபாகரன்

தமிழ்நாட்டில் மத வன்முறைத் தடுப்புச் சட்டம் வேண்டும் ஏன்?

இந்துக்கள் மற்றும் இந்து மதத்திற்கு மதச் சிறுபான்மையினரால் ஆபத்து என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்கு வழிகோலுவது பாசகவின் வாடிக்கை. ஒரு பள்ளி மாணவி…

லதா மங்கேஷ்கர். குரல் இனிமை தான்.. ஆனால்…

லதா மங்கேஷ்கர், தன் 70 வருட இசைக் குரலை நிறுத்திக் கொண்டார் நேற்று. பின்னணிப் பாடகியாக ஒரு சகாப்தம் படைத்த அவருடைய மறைவு கலையுலகிற்கு ஒரு இழப்பாகும்.…

நாத்திகர்களாக மாறலாம்..

அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் எல்லா மதங்களும் தங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வரும் போது… கருத்துக்கள் வரும் போது கருத்துக்களோடு மோதாமல், கருத்துச் சொன்னவர்களோடு தான் மோதி…

பாஜக அரசின் பட்ஜெட்டின் அடிப்படை பார்முலா இதுதான்..

உன் மாநிலத்துல அதிகமா வரி வருவாய் இருக்கா. இந்தா GST. இனி உன் மாநில வருவாய் எனக்குதான். உன் மாநிலத்துல ரேஷன் நல்லா இருக்கா, இந்தா ஒருநாடு…

நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை?

இப்படி ஒரு கேள்வியைக் கவிஞர் ஷங்கரராம சுப்பிரமணியன் எழுப்பியிருந்தார். நல்ல கேள்வி; முக்கியமான கேள்வி. எனக்கும்கூட இந்தக் கேள்வி அவ்வப்போது எழுந்ததுண்டு. பொதியவெற்பன், ராஜன்குறை மற்றும் சிலர்…