கியாஸ், பெட்ரோல், டீசல் விலையேற்றம்.. ஆட்சியே கவிழ்ந்தது !
வாகன எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிரான மக்களின் ஆவேசப் போராட்டத்துக்கு பணிந்து கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் பதவி விலகல். ஜனவரி 5 முதல் நாடு முழுவதும் அவசர…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
வாகன எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிரான மக்களின் ஆவேசப் போராட்டத்துக்கு பணிந்து கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் பதவி விலகல். ஜனவரி 5 முதல் நாடு முழுவதும் அவசர…
பொய்யின்றி மெய்யாகவே நடந்த நிஜ சம்பவத்தின் உண்மை முகம் இது! (ஒரு பரபரப்பான லைவ் ரிப்போர்ட்) இந்த தேசத்தின் வளர்ச்சி ஒன்றே தனது வாழ்நாளின் இலட்சியம் என்று…
கடந்த 2019, ஜனவரி 1 அன்று, கேரளத்தில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் அடங்கிய சமூக சீர்திருத்த அமைப்புகள் நடத்திய “வனிதா மதில்” என்னும் மாபெரும் நிகழ்வு நடைபெற்றது.…
19வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மலையாள இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஷாஜி என். கருண் உடன் ஒரு சந்திப்பு. Related Images:
படத்தில் நடுவில் நிற்பவர் விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தாக்குதல் தளபதி கேணல் கிட்டு. அவரது இடதுபுறம் நிற்பவர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதி கப்டன் கொத்தலாவல. யாழ்ப்பாணம்…
இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் அறிமுக விழா நிகழ்ச்சி. படத்தயாரிப்பு லைக்கா புரொடக்சன்ஸ். Related Images:
சமீபத்தில் உத்திராகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் பிரபல இந்துத்துவா அமைப்பான தர்மசந்த் என்கிற இந்துத் தீவிரவாத அமைப்பு, மதப் பாராளுமன்றம் என்ற நிகழ்வை நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த…
பாசிசம் என்ற சொல்லை நாம் அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம். அப்படி என்றால் என்னவென்று தெரியுமா? ரோமர்கள் காலத்தில் இத்தாலியை ஆட்சி செய்தவர் சர்வாதிகாரி சிஞ்சினாட்டஸ் (Cincinnatus). அவர்…
சிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம். . அற்புதமான ஒரு நிகழ்வு இது. . ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை…
உலகிலேயே முதன் முறையாக தடுப்பூசி போட்டு கொலை செய்ததாக, அஸ்ட்ராசென்கா தடுப்பூசியின் தயாரிப்பாளரான பில்கேட்ஸ் மீதும் அதை இந்தியாவில் பாதுகாப்பானது என்று விற்பனை செய்ததாக அதார் பூனாவாலா…
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் விஜய் மகேந்திரன் மற்றும் கவிஞர் நரன் என்னுடைய ராஜீவ்காந்தி சாலை நாவலை இயக்குநர் வசந்தபாலன் கேட்டதாக சொன்னார்கள். அவர்களிடம் கொடுத்தனுப்பினேன். பிறகு…
மதம் மனிதனை பண்படுத்துவதாக இருந்தால், இந்நேரம் இந்த உலகத்தில் கெட்டவர்களே இல்லாமல் போயிருப்பார்கள். நீதி போதனைகளுக்கு இங்கு எந்த பஞ்சமுமில்லை. ஒழுக்கநெறிகள் மூவாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து போதிக்கப்பட்டு…
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது பற்றி சுப்ரமண்யன் ஸ்வாமி சந்தேகம் தெரிவித்துள்ளார். இன்று பிபின் ராவத் வானூர்தி விபத்து நடந்து…