போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை ! – நேதாஜியின் மெய்க்காவலர் நிஜாமுதீன்..
இத்தனை வருடங்களாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945, ஆகஸ்ட் 18 ஆம் தேதி விமான விபத்தில் மறைந்ததாக வெளியான செய்தியோடு அவருடைய மரணம் பற்றிய முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
இத்தனை வருடங்களாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945, ஆகஸ்ட் 18 ஆம் தேதி விமான விபத்தில் மறைந்ததாக வெளியான செய்தியோடு அவருடைய மரணம் பற்றிய முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே…
அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற இருக்கிறது. மோடியின் அரசு தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை ராணுவத்துடன் போர்ப்பயிற்சி செய்ய இருக்கிறது. ஐ.நாவில் அமெரிக்கா இலங்கை்கு ஆதரவாக போடப்படும்…
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் முன்பாக,இனப்படுகொலை செய்து போர்க்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள்…
அழகிரியின் நெருங்கிய நண்பரான பொட்டுசுரேஷ் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக…
5 தேசிய விருதுகளை வென்ற பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி ஒரு சமூக ஆர்வலருமாவார். ஒரு முஸ்லீம் அமைப்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஃபத்வா விதித்திருப்பதற்கு பலரும் வாய் திறந்து…
கமல் த்ரிஷா நடிப்பில் வெளிவர இருக்கும் தூங்காவனம் ஒரு த்ரில்லர். ஒரு பிரெஞ்சுப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறிய…
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டவேண்டும் என்று மீண்டும் பிரச்சனை கிளப்பி பிரபலம் அடைய நினைக்கிறார் வாட்டாள் நாகராஜ். கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரான வாட்டாள்…
ஈழப் படுகொலைகளில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஐ.நா அறிக்கை வெளிவந்த சில தினங்களிலேயே இலங்கையில் சமூக நல்லிணக்கத்தைப் பேண அந்த நாட்டு அரசு உறுதியுடன் செயல்படுவதாக…
உயர்சாதிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ததால் கொலையான தலீத் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கொடுக்கப்பட்ட நெருக்கடியே விஷ்ணு பிரியவின் தற்கொலைக்குக் காரணம் என்று அவரது நெருங்கிய தோழியும்,…
இந்தியாவையே இருபத்தியிரண்டாம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லும் நவீனத்தின் அடையாளமாக காட்டப்பட்ட ஆதார் அட்டைக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகள் அதிகம். ஆதார் இருந்தால் தான் காஸ் மானியம் தருவோம், லைசன்ஸ்…
ஐ.நா. தொடங்கி 70 வருடங்களாகிறது. இதை முன்னிட்டு ஐ.நா. சபை மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி உரையாற்ற உள்ளார். முன்னதாக அவர்…
இன்று பெரும் போராளியாக இந்திய நாடு கொண்டாடும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தை இந்தியா சுதந்திரம் அடைந்த பின் தீவிரவாதிகளைக் கண்காணிப்பது போல் இந்திய உளவுத்துறை கண்காணித்து…
ஐ.நாவின் இலங்கைப் போர்க்குற்ற அறிக்கை அட்லீஸ்ட் படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன என்கிற அளவிலாவது உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது. அதற்கே இலங்கை தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை…
இலங்கையில் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் பதிலாக சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது மட்டுமே தங்களுடைய நிலைப்பாடு…
நீதித்துறையில் ஊழல் மலிந்து விட்டதாகவும், அதை ஒழிக்கக் கோரியும் வக்கீல்களே போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நீதித்துறையில் ஊழல் இருப்பது நன்கு தெரிந்த விஷயம். ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு…