கலப்பு விசாரணை கூட கிடையாது – சமரவீரா.
அமெரிக்கா, இலங்கை, இந்தியா, சீனா எல்லோரும் சேர்ந்து 20099ல் கொல்லப்பட்ட 2 லட்சம் தமிழர்களை அப்படியே மூடி மறைத்து தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று மறைத்தன. ஆனாலும்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
அமெரிக்கா, இலங்கை, இந்தியா, சீனா எல்லோரும் சேர்ந்து 20099ல் கொல்லப்பட்ட 2 லட்சம் தமிழர்களை அப்படியே மூடி மறைத்து தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று மறைத்தன. ஆனாலும்…
பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம்…
இலங்கையின் கிழக்கே தமிழர்கள் அதிகம் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன. வெள்ளியன்று நள்ளிரவில்…
இந்திய ராணுவத்தில் பெண்கள் வந்து ரொம்ப வருடங்களாகிறது. பொதுமக்கள் செல்லும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் பைலட்டுகளாக பெண்கள் அதற்கும் முன்பே நியமிக்கப்பட்டுவிட்டனர். தற்போது புதிதாக, இந்திய விமானப்…
பாகிஸ்தானி்ன் சிந்து மாகாணத்தில், ஜாகோபாபாத் நகரில், ஷியா பிரிவினரின் ஊர்வலத்தில், தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். ஷியா பிரிவு,…
இவ்வளவு வருடங்களும் போர்க்குற்றமா ? அப்படி ஏதும் நடக்கவேயில்லையே.. நாங்கள் எல்லாம் வீராவேசமா விடுதலைப்புலிகளை வீழ்த்துனோமே என்று டயலாக் அடித்த இலங்கை அரசு இன்று திடீரென்று பல்டியடித்துள்ளது.…
மத்திய, மாநில அரசுகள் விவசாயத்து மானியங்களை நிறுத்தி விவசாயிகளை தற்கொலை செய்யவைத்ததிலும், வட இந்தியாவில் பெய்த கனமழையாலும் பருப்பு வகை உணவுப் பொருட்களின் உற்பத்தி பாதித்திருக்கிறது. இதைச்…
கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15 ஆம் தேதியை தியாகிகள் தினமாக கடைபிடிக்கப் போவதாக அகில பாரத இந்து மகாசபையின் தலைவர் சந்திர பிரகாஷ் கெளசிக் அறிவித்துள்ளார்.…
கடந்த வியாழனன்று வெள்ளை மாளிகை அதிகாரிகள், பாகிஸ்தானில் வளர்ந்து வரும் அணு ஆயுத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கான பேச்சுக்கள் தொடங்கி விட்டதாக தெரிவித்தனர். அதாவது, ரஷ்யாவுடனான பனிப்போர் காலக்கட்டத்தில்…
’விருதை’ திருப்பி கொடுக்காமல் இருப்பதை விட,மிகக் கீழ்த்தரமாக இருக்கிறது, ’ஏன் கொடுக்க வேண்டியதில்லை’ என்பதான அறிக்கைகள். அதுவும் தி இந்து தமிழில் வந்துள்ள கட்டுரை அதி’சிறப்பு வாய்ந்த’…
வரும் 18-ம் தேதி, ராஜ்கோட்டில் நடைபெறும் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டியில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக படேல்கள் இட ஒதுக்கீட்டு போராட்டத்தலைவர் ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.…
நம் பிரதமர் மோடி தேர்தலின் போது வெளிநாட்டிலிருந்து பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை நூறே நாளில் கொண்டு வந்து எல்லோர் அக்கௌன்ட்டிலும் தலா பத்து லட்ச…
மும்பையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவை எதிர்த்து, அதன் ஏற்பாட்டாளர் குல்கர்னியின் முகத்தில் கறுப்பு மை பூசிய ஆறு சிவ சேனை…
மோடி அரசில் பெருகிவரும் மதத் துவேஷ பிரச்சனைகளையும், சகிப்பத்தன்மையின்மையையும் கண்டித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை நயன்தாரா சேகலைத் தொடர்ந்து, காஷ்மீர் முதல் கேரளா வரை…
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்துரிமை மீது நடைபெறும் தாக்குதல்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்தாமல் இருப்பது மிகப்பெரிய அநீதி என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது…