தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்ட விவசாயி !
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சரகூரு கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவா என்கிற 42 வயது விவசாயி தான் இப்படி தாசில்தாரிடம் மனு கொடுத்தவர். நேற்று கொள்ளேகால் தாசில்தார்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சரகூரு கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவா என்கிற 42 வயது விவசாயி தான் இப்படி தாசில்தாரிடம் மனு கொடுத்தவர். நேற்று கொள்ளேகால் தாசில்தார்…
சிரியாவின் கொபேனி நகரைச் சேர்ந்த அப்துல்லா குர்தி தனது குடும்பத்தினருடன் துருக்கி நாட்டுக்கு அகதியாகச் சென்றார். அப்போது படகு கவிழ்ந்து அப்துல்லாவின் மனைவி ரேஹன், குழந்தைகள் காலீப்,…
தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலக முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சர்வதேச வர்த்தக மைய அரங்கில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை காலை…
தாய்லாந்து தலைநகர் பாங் காக்கில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டி யில் ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுவரை சென்ற விகாஸ் கிரிஷன் உஸ்பெகிஸ்தான்…
காஷ்மீர் விவகாரம் சேர்க்கப்பட்டால்தான் இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறுகையில், “பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டை…
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் மன்மோகன் பிரதமராக இருந்தபோது தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்தது என்று சி.பி.ஐ மன்மோகன் சிங் மீது…
ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் கடந்த 6 மாதங்களாக ‘ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். பிரதமர் மோடி கூட…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைிலுள்ள பச்சைமலையடிவாரத்தில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் செய்யப்பட்டுவரும் ஆய்வில் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால…
பி.ஜே.பி அரசு சமீபத்தில் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வேண்டுமென்றே மற்ற புள்ளிவிவரங்களை மறைத்துவிட்டு வெறுமனே மதரீதியான புள்ளிவிவரங்களை மட்டும் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையேயான வெறுப்புணர்வை…
இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான “வராஹா’ என்கிற ரோந்துக் கப்பலை இலங்கைக் கடற்படைக்கு குத்தகை அடிப்படையில் தமிழக மீனவர்களை ‘கவனிக்க’ கொடுத்திருந்த இந்திய அரசு நேற்று அதை…
சுற்றுப்பறச் சூழலைப் பாதுகாக்கவும், மரங்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் புதிய ஐடியாவைச் செய்துள்ளார். வடஇந்தியாவில் இந்துக்களிடையே மிகப் பிரபலமானது ‘ரக்ஷா பந்தன்’…
பீஹாரில் பாட்னா நகரில் இருக்கும் தலித் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சாஞ்சல், வயது 18. எளிமையான சாஞ்சல் அழகும் நிறைந்தவர். அவர் தினமும் கல்லூரிக்குச் செல்லும்…
22 வயது இளைஞர் ஹர்திக் படேலின் தலைமையில் படேல் ஜாதியை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கக் கோரி இரு நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் நேற்று போலீசார்…
நேற்று சட்டசபையில் 110-விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையொன்றை வெளியிட்டார். மருத்துவத்துறையில் புதிய திட்டங்களை அதில் அவர் அறிவித்துள்ளார்.- கட்டிடங்கள்-கருவிகள் * தேனி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில்…
தமிழ்நாடு அரசின் புதிய ஆணையை எதிர்த்து அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று…