‘சோறு’ ஏன் ‘சாதமா’னது ?
சோறு – சாதம் இந்தச் சாதாரணச் சொற்களுக்கு பின்னால் நுண்ணிய ஆரிய அரசியல் இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
சோறு – சாதம் இந்தச் சாதாரணச் சொற்களுக்கு பின்னால் நுண்ணிய ஆரிய அரசியல் இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு…
கண் கண்ணாடி உபயோகப்படுத்துபவர்கள் அதை எப்போதும் போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ? கூடாது என்கிறார் ஹீலர் பாஸ்கர். கண் கண்ணாடி போடுபவர்கள் தங்களின் பவர் எப்போதாவது…
இன்று நான் இரு மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒருவர், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வேலை செய்பவர். அவரிடம் “பாதுகாப்பாக இருக்கிறீர்களா, மருத்துவர்களுக்கும் பரவுகிறதா” என்று கேட்டேன். “இங்கு…
1877ம் ஆண்டு.. நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.. பட்டினிச்சாவு மட்டும் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத…
சர்க்கரை வியாதி போன்ற நாட்பட்ட வியாதிகள் உள்ளவர்களை கொரோனோ தாக்கும் போது அவர்களுடைய நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அதன் தாக்கத்தின் வீரியம் அதிகமாகி ஆபத்துக்களை சந்திக்கவேண்டிய…
பெரும் பணக்காரர்களுக்கு அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு கம்பெனிகளுக்கு வங்கிக் கடன் எவ்வாறு தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது பற்றி இங்கே தெளிவாக பார்க்க உள்ளோம் இங்கே பெருமுதலாளிகளின் தொழில்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் கல்லூரியில் சித்த மருத்துவர் வீரபாபுவின் தலைமையில் கொரோனாவுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 600 பேர் இங்கு…
கணேஷ் (C-68), ஆனந்தம் குடியிருப்பு. இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். முக கவசத்தோடு தான் வெளியில் செல்வேன்,…
எம்பு – பம்பு – பாம்பு புவியீர்ப்பு விசைக்கு எதிராக எம்பி எம்பி ஊர்ந்து செல்வதால் எம்பு பம்பாகி பாம்பாகிவிட்டது. செயலின் காரணமாக அது பெயர் பெற்றது.…
தற்போதைய கொரோனா காலத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. உண்மையில் அது எப்போதுமே எல்லோருக்கும் தேவையான ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்…
கொரோனா ஊரடங்கில் கடைகளை மூட காலதாமதமானதற்காக வியாபாரிகளான ஜெயராஜ் என்கிற வியாபாரியை ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்த சாத்தான்குளம் போலீஸ், அதைக் கேட்க போலீஸ் நிலையம்…
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி `கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை’ என வரதராஜன் சொன்னதற்குப் பின்னால் நெஞ்சை உருக்கும் அவரது கண்ணீர்க் கதை ஒன்று உள்ளது. பல்லாக்கு…
உலகமே கொரோனாவில் முடங்கி தவித்து வரும் வேளையில் தனது தொழில்களை எல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அம்பானி விற்று வருவதையும், பேஸ்புக்குடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதையும், அதன் பின்னே…
அணுக்கழிவுகளை முழுதாக செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் இல்லாத நிலையில், அதை தமிழ்நாட்டில் ‘பாதுகாப்பாக’ சேமித்து வைக்கப் போகறோம் என்று… தமிழர்கள் மீது மத்திய அரசு தொடுக்கும் சூழலியல்…
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமனின் கண்டன அறிக்கை! இந்திய அரசு வேளாண்மை தொடர்பாக நேற்று (03.06.2020) அறிவித்துள்ள மூன்று அவசர சட்டங்களும் வேளாண்மையை சீர்குலைத்துவிடும்.…