வேதனையின் நிறம் ‘சிவப்பு’
ஈழப் போராட்டத்தை இங்கே மேடையில் வைத்து வாய்கிழிய பேசும் திருமா, ராமாதாஸ்மா ,டெசோகோ , வையகோ போன்றவர்கள் இங்கே அகதிகள் முகாமில் இருக்கும் சுமார் 50 ஆயிரம்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
ஈழப் போராட்டத்தை இங்கே மேடையில் வைத்து வாய்கிழிய பேசும் திருமா, ராமாதாஸ்மா ,டெசோகோ , வையகோ போன்றவர்கள் இங்கே அகதிகள் முகாமில் இருக்கும் சுமார் 50 ஆயிரம்…
நடிகர் கார்த்திக்கின் மகனாக இருந்தாலும் அமைதியாக புன்னகையோடு பேசுகிறார் கௌதம் கார்த்திக். மணிரத்னத்தின் ‘கடல்’ படம் மூலம் அறிமுகமாகியவர். படம் சொதப்பியதால் பெரிய இடங்களுக்கு உடனே பறந்துவிட…
பத்மபூஷண் விருதுகள் வழக்கமாக கலை உலகில் சாதித்து முடித்த சாதனையாளர்களின் அந்திமக் காலத்தில் அல்லது மேனேஜ்மண்ட் கோட்டாவில் வேண்டியவர்களுக்கு வழங்கப்படும். இந்த முறை பத்ம பூஷண் பெற்றவர்களில்…
இளையராஜாவுக்கும் இசைக்குமுள்ள தொடர்பு நாம் நன்கறிந்ததே. இளையாராஜா உலகம் சுற்றி வருவதிலும் விருப்பம் உள்ளவர். அத்துடன் புகைப்படம் எடுப்பதில் ஈடுபாடு உடையவரும் கூட.
சிம்புதேவனின் இம்சை அரசனிலிருந்து துவங்கி வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து பயணிப்பவர் சிம்புதேவன். அவரது புதிய படமான ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படத்தின் பின்தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக…
அட்டக் கத்தியில் யதார்த்தமாக அசத்திய தினேஷ் தனது நிஜ வாழக்கையிலும் இயல்பான யதார்த்தமானவராகவே இருக்கிறார். அடுத்தடுத்து உடனே படங்கள் வரவில்லையென்றாலும் முக்கியமான ரோல்களுக்கு நினைவு வைத்து அழைக்கும்படி…
பாம்பே பொண்ணுதான் என்றாலும் கோதுமையுடன் வீரமும் விளையும் பஞ்சாப் மாநிலம் அவரது சொந்த ஊர். படிப்பு முடித்து விட்டு மாடலிங் முகத்தைத் தேர்ந்தெடுத்து செய்து கொண்டிருந்தவருக்கு நடிகை…
பீட்சா பட கார்த்திக் சுப்பாராவ் எந்தவித சினிமா அனுபவங்களும் இன்றி குறும்படம் வாயிலாகவே சினிமாவில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியவர். தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவரும்…
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்தின் சில நல்ல மனிதர்களால் கொண்டுவரப் பட்டது. அதை கொண்டுவந்த போது பெரிதும் கவலைப்படாத அரசு மக்கள் அச்சட்டத்தை பயன்படுத்தி அரசையே…
சுமார் 13 வருடங்களுக்கு முன்பாக வெளியான தினந்தோறும் என்கிற படம் யதார்த்தமான குடும்பம், காதல் பிரச்சனைகள் என்று வித்தியாசமாக பளிச்சிட்டபோது அப்படத்தின் இயக்குனர் நாகராஜை எல்லோரும் நம்பிக்கையுடன்…
இயக்குனர் பூபதி பாண்டியன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘பட்டத்து யானை’ விஷாலும், சந்தானமும் இந்த யானையில் சேர்ந்து காமெடிச் சவாரி செய்ய இருக்கிறார்கள்.
பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பலதரப்பட்ட மாணவர்கள் படித்து பயிற்சி பெறுகிறார்கள். அந்தப் பட்டறையில் பாலுமகேந்திரா வகுப்பெடுப்பார். அந்த வகுப்பில் நடந்ததாக அவர் குறிப்பிட்டது இது.
சமீபத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையில் வைரமுத்துவின் வரிகள் மீண்டும் சினிமாவில் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.அது பற்றி அவரிடம் கேட்டபோது சினிமா பாட்டு எழுதுவது பற்றி அவர் நமக்கு நடத்திய பாடம்…
தொன்னூறுகளில் புதுவசந்தம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டு பின் காணாமல் போன விக்ரமன் மீண்டும் ‘நினைத்தது யாரோ’ படத்தின் மூலம் மறுபிரவேசம்…
2008ல் வெளிவந்த பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’ என்கிற படம். ஒரு பாலியல் தொழிலாளி குடும்ப வாழ்வில் நுழையும் போது சந்திக்கும் பிரச்சனைகளை அலசிய வித்தியாசமான படம்.…