Category: மேலும்

பாகிஸ்தானில் ஷியா ஊர்வலம் மீது தற்கொலைத் தாக்குதல் !

பாகிஸ்தானி்ன் சிந்து மாகாணத்தில், ஜாகோபாபாத் நகரில், ஷியா பிரிவினரின் ஊர்வலத்தில், தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். ஷியா பிரிவு,…

போர்க்குற்றம் நடந்தது உண்மைதான். ஆனா ..

இவ்வளவு வருடங்களும் போர்க்குற்றமா ? அப்படி ஏதும் நடக்கவேயில்லையே.. நாங்கள் எல்லாம் வீராவேசமா விடுதலைப்புலிகளை வீழ்த்துனோமே என்று டயலாக் அடித்த இலங்கை அரசு இன்று திடீரென்று பல்டியடித்துள்ளது.…

“கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா?” – கருணாநிதி.

மத்திய, மாநில அரசுகள் விவசாயத்து மானியங்களை நிறுத்தி விவசாயிகளை தற்கொலை செய்யவைத்ததிலும், வட இந்தியாவில் பெய்த கனமழையாலும் பருப்பு வகை உணவுப் பொருட்களின் உற்பத்தி பாதித்திருக்கிறது. இதைச்…

கோட்சே தூக்கிடப்பட்ட நாள் ‘தியாகிகள் தினம்’ ! – இந்து மகா சபை.

கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15 ஆம் தேதியை தியாகிகள் தினமாக கடைபிடிக்கப் போவதாக அகில பாரத இந்து மகாசபையின் தலைவர் சந்திர பிரகாஷ் கெளசிக் அறிவித்துள்ளார்.…

அணு ஆயுதமா ? எங்க கிட்டே அமெரிக்கா பேசவேயில்லையே ! – பாகிஸ்தான்.

கடந்த வியாழனன்று வெள்ளை மாளிகை அதிகாரிகள், பாகிஸ்தானில் வளர்ந்து வரும் அணு ஆயுத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கான பேச்சுக்கள் தொடங்கி விட்டதாக தெரிவித்தனர். அதாவது, ரஷ்யாவுடனான பனிப்போர் காலக்கட்டத்தில்…

விருதைத் திருப்பிக் கொடுத்தது தேவையற்ற, விளம்பரச் செயலா ?

’விருதை’ திருப்பி கொடுக்காமல் இருப்பதை விட,மிகக் கீழ்த்தரமாக இருக்கிறது, ’ஏன் கொடுக்க வேண்டியதில்லை’ என்பதான அறிக்கைகள். அதுவும் தி இந்து தமிழில் வந்துள்ள கட்டுரை அதி’சிறப்பு வாய்ந்த’…

“படேல் ஜாதிக்காரங்க கிரிக்கெட் பார்க்க டிக்கெட் தரவில்லை !” – ஹர்திக் படேல். போராட்டம்.

வரும் 18-ம் தேதி, ராஜ்கோட்டில் நடைபெறும் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டியில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக படேல்கள் இட ஒதுக்கீட்டு போராட்டத்தலைவர் ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.…

‘றோம்..போர்ர்றோம்..பாப்போம்’ – ஆப்கானில்அமெரிக்கப்படை !

நம் பிரதமர் மோடி தேர்தலின் போது வெளிநாட்டிலிருந்து பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை நூறே நாளில் கொண்டு வந்து எல்லோர் அக்கௌன்ட்டிலும் தலா பத்து லட்ச…

குல்கர்னியின் முகத்தில் மை பூசிய சிவசேனையினர் 6பேர் கைது!

மும்பையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவை எதிர்த்து, அதன் ஏற்பாட்டாளர் குல்கர்னியின் முகத்தில் கறுப்பு மை பூசிய ஆறு சிவ சேனை…

“விருதை திரும்பி வாங்க சாகித்ய அகாடமிக்கு அதிகாரம் இல்லை!” – திலகவதி

மோடி அரசில் பெருகிவரும் மதத் துவேஷ பிரச்சனைகளையும், சகிப்பத்தன்மையின்மையையும் கண்டித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை நயன்தாரா சேகலைத் தொடர்ந்து, காஷ்மீர் முதல் கேரளா வரை…

கருத்துரிமை மீதான தாக்குதல்களை மோடி கண்டிக்கவில்லை ! – கருணாநிதி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்துரிமை மீது நடைபெறும் தாக்குதல்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்தாமல் இருப்பது மிகப்பெரிய அநீதி என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது…

நீதிபதிகளை கமெண்ட் செய்ததால் வைரமுத்து மீது உயர்நீதிமன்றம் வழக்கு!

பொதுநிகழ்ச்சியில் நீதிபதிகளை அவதூறாகப் பேசியதாக, கவிஞர் வைரமுத்து மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. சென்னையில் கடந்த…

“சினிமா முதலில் வர்த்தகம் தான். பிறகு தான் கலை” – ராஜேஷ் செல்வா.

வழக்கமாக கமல் நடிக்கும் படங்களை அவரே இயக்குவார் அல்லது பினாமியாக ஒருவரை இயக்குனராக்கிவிட்டு அவர் இயக்குவார். தூங்காவனம் படமும் அது போன்றதொரு படமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை…

“சாகித்ய அகாதமி விருது எனக்கும் வேண்டாம்” – எழுத்தாளர் சாரா ஜோசப்!

எழுத்தாளர் நயன்தாரா சேகல், கவிஞர் அசோக் வாஜ்பேயி, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ் ஆகியோர் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மதச்சகிப்பற்ற தன்மையையும், உணவை வைத்து மக்களை…

பசுவதை செய்ததாக வதந்தி கிளப்பி உ.பி.யில் வன்முறை!

உத்திரப் பிரதேசத்தில் நகாரியா கிராமம், கார்ஹால் எனும் பகுதியில் பசுவதை செய்யப்பட்டதாக இந்துத்துவாவாதிகள் வேண்டுமென்றே வதந்தி பரப்பினர். புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுவை ஒரு குடும்பத்தினர் வதை…