Category: அரசியல்

21 நாள் தடையின் பிற விளைவுகள் என்ன ?

21 நாள் தடையை ஏற்றுக் கொண்டீர்கள். பின்னர் ஏன் பிரதமரை விமர்சிக்கிறீர்கள்? மொத்த சமூகமும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும்போது விமர்சிக்கலாமா? வரலாற்றில் பல கொள்ளை…

திரைப்படத்தில் பாட்ஷா அரசியலில் செந்தில்! -சுப. வீரபாண்டியன்

கடந்த 12 ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், “மக்களிடம் எழுச்சி வரட்டும், அப்ப நான் வரேன்” என்று, திரைப்படப் பாணியில் ஒரு ‘பன்ச் டயலாக்…

ரஜினியின் ‘நாணய அரசியல்-பாரதிராஜா

எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ‘ரஜினி’ என்ற…

ரஜினிகாந்த் பேசியது என்ன ?

சென்ற வாரம் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுடன் ஆலோசனை செய்தபோது அவர்களிடம் பேசியதில் ஏமாற்றம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை, லீலா…

மீண்டும் ஓர் ஆரிய-திராவிடப் போர்

திராவிடர் இயக்க தமிழ்ப் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்கள் CAA எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய உரை. மீண்டும் திராவிட-ஆரிய போராக தமிழ்நாட்டில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்…

அமைதியை நிலைநாட்ட துடியாய்த் துடிக்கும் ரஜினிபாய்

பொது விவாகாரங்களில் சற்றும் முதிர்ச்சியற்று அரைவேக்காட்டுத்தனமாய் குரல் கொடுத்ததால் தொடர்ந்து அசிங்கப்பட்டு வந்த ரஜினி, தனது இமேஜைத் தூக்கி நிறுத்தும்பொருட்டு இஸ்லாம் மத குருமார்களை சந்திக்கத் துவன்ம்க்க்கியிருக்கிறார்.…

தில்லி வன்முறையும் ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும்..

– அருண் நெடுஞ்சழியன் “நடந்து முடிந்த தில்லி சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இல் வெற்றி பெற்று, பாஜகவை ஒற்றை இலக்கத்தில் கட்டுப்படுத்திய ஆம்…

ரஜினி வீட்டை விட்டு வெளியே வராமலே இருந்திருக்கலாம்

ரஜினி கலவரத்தை பற்றிப் பேசுகிறார். வன்முறையை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு ஒடுக்கியிருக்க வேண்டும் என்கிறார். சி.ஏ.ஏவை மத்திய அரசு திரும்பப்பெறாது என்கிறார். இண்டெலிஜென்ஸ் ஃபெயிலியர் என்கிறார்.…

‘என்னை பா.ஜ.க.வின் ஊதுகுழல் என்று சொல்வது வேதனையாக இருக்கிறது’ரஜினிகாந்த்

டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றி பேட்டி அளித்த ரஜினிகாந்த், மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியான போக்கு அல்ல என்றும் அதனை இரும்பு கரம் கொண்டு…

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை பற்றி திமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் விசாரித்து வருகின்றனர். அவரது…

வீதிக்கு வாங்க ரஜினி கடைசி ஆளாகவாவது

-மனுஷ்ய புத்திரன் நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும்கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும்தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும்ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனஇன்னும் நீங்கள்அமைதியாக இருப்பது நல்லதல்ல வீதிக்கு வாங்க ரஜினிவெய்யில் குறைந்துஅந்தி சாய்ந்துவிட்டதுமாலை நடை…

பட்ஜெட்: ஓர் ஆல் ரவுண்ட் அட்டாக் – க.சுவாமிநாதன்

முதலாளித்துவ சமூகத்தில் எல்லா பட்ஜெட்டுகளுமே வருமான மறு பங்கீட்டின் மடை மாற்றத்தை ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக செய்வது நடந்தேறும். இந்த பட்ஜெட்டில் உள்ள ஒரே வித்தியாசம், அதை…

’ரஜினி தாத்தா நீங்க எங்க இருக்கீங்க?’

8 குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று சில தினங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு மத்தியில் கூவிய ரஜினியை…

பத்தாயிரம் ரூபாயும் ஏழாயிரம் கோடி ரூபாயும்

இந்த பட்ஜெட்டில் இந்திய ரயில்வே தமிழ்நாட்டில் பத்து ரயில் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக பார்லிமெண்ட்டில் அறிவித்தார் ரயில்வே அமைச்சர். தமிழ்நாட்டில் தென்னக ரயில்வேயால் செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டங்களின்…

ரஜினியை சங்கி என்று கலாய்த்த ரசிகர்..

ரஜினி சமீபகாலமாக பாஜக என்ன பேசவேண்டும் என நினைக்கிறதோ அவற்றையே பேசி வருகிறார். பெரியாரை விமர்சித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களை வன்முறையாளர்கள் என்றது, இவை போக,…