சுமை தாங்கி மரம்.
ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய…
இந்திய மக்களின் உயிரோடு விளையாடும் பொருட்டு ‘இனி மேல் உயிர் காக்கும் மலிவுவிலை பதிலீட்டு (Generic Versions) மருந்துகளைத் தயாரிக்கும் உள்நாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு கட்டாய உரிமம்…
“தோழர், எனது பெயர், புகைப்படம் மற்றும் வேறு அடையாள விவரங்களை நீங்கள் வெளியிடக் கூடாது என்கிற உத்திரவாதம் கொடுத்தால் தான் என்னால் பேச முடியும்”. “ஏன்” ”உங்களுக்கே…
புராணத்துக் கதை ஒரே நாளில் 10 லட்சம் பக்தர்கள் தீர்த்தமாடி, பாவத்தின் ஓவர் லோடில் மகாமக் குளமே காவியாகி விட்டது. கடந்த பத்து நாட்களாக 45 லட்சம்…
சமீபத்தில் சென்னை, கடலூரில் வந்த மழையில் டி.வி. சானல்களைத் திறந்தாலே வெள்ளக் காடான ரோடுகளும், தண்ணீர் புகுந்த வீடுகளும் தான் காட்சிகள். மழை பெய்யாவிட்டால் புலம்பும் மக்கள்,…
புதுடெல்லியில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் குழுவினர் இந்த எச்சரிக்கை விடுத்தனர். சிக்கன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி எப்படிக் குறையும்?…
தமிழகத்தில் பருப்பு விலை இதுவரை இல்லாத அளவுக்கு கிலோ ரூ. 200-ஐ எட்டியுள்ளது. இதேபோல், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போன்ற பருப்பு வகைகள், மிளகாய், பூண்டு…
47 வயதாகும் ரஷ்ய கோடீஸ்வரரான டிமிட்ரி ரைபோலேவேவ் என்பவர் தனது மனைவி எலினாவை கடந்த 2014-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். ஸ்விஸ் கோர்ட்டில் நடந்த வழக்கில் 4.2…
சில….. பெண்களுக்காக மட்டும்! எது பெண்ணே ஆடை சுதந்திரம் இரவு ஆடையை (நைட்டி, பேண்டிஸ்) உடுத்திக்கொண்டு அடுத்த தெரு வரை செல்வதா? கொண்டவன் காணவேண்டியதை! கண்டவன் நோக்க……
காவிரி டெல்டா மாவட்டங்களி்ல் பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் பெரிய நிலக்கரிப் படுகை உள்ளது. அந்தப் படுகையின் மேலே மீத்தேன் வாயு பெருமளவில் நிரவி நிற்கிறது. இதை…
மூளை நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மறதி போன்ற நோய்களுக்கு நாயுருவி வேர் மற்றும் கரிசலாங்கன்னி வேர் இரண்டின் சாறையும் கலந்து பருக மூளை சம்பந்தமான அனைத்து…
கன்ஸ்யூமர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா (சிஏஐ) எனப்படும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து…
மன்மோகன் அரசே ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை விற்பதை ஊத்தி மூடிவிட, உலக வங்கியின் ஆணைப்படி உத்தரவிட்டுவிட்டது. இப்போது வந்திருக்கும் மோடியின் அரசு, அதை அப்படியே…
இந்து மதத்தின் பலம் மற்றும் அழகு என்று சொல்லப்படுவது பிற மதங்களின் நல்ல விஷயங்களையும் உள்ளுக்குள் வாங்கி அது மேலும் வளர்வதே. அதனால் தான் இந்துக்கள் அதிகமாக…
திருச்செங்கோடு தொடர்ச்சியாக ஜாதிய ரீதியான வெறுப்புணர்வுகள் மிகுந்த ஊராக பெயரெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சர்ச்சைக்குரிய மாதொருபாகன் நூலை எழுதிய பெருமாள் முருகன் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். அந்நூலில் விடுதலைக்கு முன்பு…