கே.எஸ்.ரவிக்குமார் – 25
‘ரஜினி 25’ என்று ரஜினி சினிமாவுக்கு வந்து 25 வந்து வருடங்கள் ஆனதை ரஜினிக்கு 25 வயது ஆனதை கொண்டாடுவதுபோல பலவருடங்களுக்கு முன்பு கொண்டாடினார்கள். இப்போது இயக்குனரும்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
‘ரஜினி 25’ என்று ரஜினி சினிமாவுக்கு வந்து 25 வந்து வருடங்கள் ஆனதை ரஜினிக்கு 25 வயது ஆனதை கொண்டாடுவதுபோல பலவருடங்களுக்கு முன்பு கொண்டாடினார்கள். இப்போது இயக்குனரும்…
வடசென்னையில் பிரபலமான விளையாட்டு என்ன என்று கேட்டால் கிரிக்கெட், புட்பால், கபடி, கில்லி, பட்டம் விடுறது, கேரம்போர்டு, சீட்டுக் கட்டு, மூணுசீட்டு என்று பட்டியல் நீளும். ஆனால்…
முருகதாஸின் தேசப்பற்றைத் துப்பிய துப்பாக்கி படத்தின் பெரும்பாலான கதைப்பகுதி மும்பையில் நடப்பதாக இருந்தது. இயக்குனர் முருகதாஸ் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை மும்பையிலேயே எடுத்தார். அது நல்ல ஹிட்…
இயக்குனர்களுக்கு நடிக்கவேண்டும் என்று அக்கரைப்பச்சை ஆசை வருவது ஹாலிவுட் சினிமாவில் கூட ஜகஜம். சேரன், மிஷ்கின், ராம் என்று சமீபத்திய இயக்குனர்கள் நல்ல நடிகர்களாகியதைத் தொடர்ந்து பிரபுசாலமனும்…
பில்லா படத்திலும், பின்பு ஆரம்பம் படத்திலும் ஆக்ஷன் நாயகியாக துப்பாக்கி சகிதம் தோன்றிய நயன்தாராவுக்கு மீண்டும் ஆக்ஷன் வேடத்தில் தூள் பறத்தும் வாய்ப்பு வந்திருக்கிறது. Related Images:
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குப் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியான எண்ணிக்கையில், நல்ல வசதிகளுள்ள பஸ்கள் விடமுடியாத அரசும்,…
அருந்தாபத்தி என்கிற சைவசித்தாந்த தமிழ்ச் சொல்லுக்கு ‘சொல்லப்படும் சொல்லிலிருந்து வெளிப்படையாகச் சொல்லாத ஒரு அர்த்தத்தை நாம் புரிந்துகொள்வது’ என்று அர்த்தமாம். இதுதான் இயக்குனர் வினயனின் உதவியாளர் சஜின்வர்கீஸ்…
கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளராகத் தான் ஆரம்பத்தில் திரையுலகிற்கு வந்தார். பின்பு ஹிந்திப் பட உலகில் அறிமுகமாகி பாலிவுட்டை தற்போது கலக்கும் சூறாவளிகளில் ஒருவராக இருக்கிறார்.…
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வித்தியாசமாக கதை சொல்லி அந்த ஆச்சரியத்திலேயே படம் இயக்கும் வாய்ப்பையும் பெற்றவர் தான் இயக்குனர் அருண்குமார். மேஜிக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிக்க அவருடைய…
கடலில் ராதாவின் மகள் துளசியையும், கார்த்திக்கின் மகன் கௌதமையும் அறிமுகம் செய்த மணிரத்னம் தனது அடுத்த படமான ‘காற்று’ ஐ தொடங்கவிருக்கிறார். இதற்கு புதுமுகங்களைத் தேடியவர் தற்போது…
புதியவர்களின் படத்துக்கு இசையமைப்பதில் இப்போதும் அதே ஆர்வம் காட்டுகிறார் இளையராஜா. எந்தப் படத்துக்கும் இரண்டு நாட்களுக்கு மேல் பின்னணி இசையமைக்க எடுத்துக் கொள்வதில்லையாம். முழுப்படத்தையும் ஒருமுறை பார்த்துவிடுவாராம்.…
நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்துயானை உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம், இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி படநிறுவனத்துடன்…
2013 ஆம் ஆண்டின் தமிழ் திரையுலகின் பளிச் கண்டுபிடிப்பு நசிரியாதான் . இளமை கொஞ்சும் குறும்புடன் அறிமுகமாகி உடன் நடிக்கும் நடிகர்களிடம் இப்படி ஒரு திறமை பார்த்ததில்லை…
நம் நாட்டில் பல கிராமங்கள் ஜாதீய வன் கொடுமைகளையும், பெண் கொடுமைகளையும் சந்தித்துள்ளன. இன்றும் அதன் சுவடுகள், தழும்புகளைத் தாங்கிக் கொண்டு மௌன சாட்சிகளாக நிற்கின்றன கிராமங்கள்.…
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வைரமுத்து தமிழ்தான் பெரிது என்று உணர்வு பொங்கப் பேசினார். அவர் பொங்கியதிலிருந்து சில வார்த்தைகள் கீழே.. Related Images: