`இளையராஜா என் தந்தைக்கும் மேலானவர் என்றால் மிகையில்லை`
என் தந்தையார் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அப்போது அவர் ஒரு பேருந்து நிறுவனத்தில் மேலாளராக இருந்தமையால் அந்தப் பேருந்தின் ஓட்டுநரும் நடந்துநரும் அவர்க்கு நல்ல…

‘ஓடி ஒளியவில்லை` ட்விட்டரில் சிம்பு வீரமுழக்கம்
தாடி பெத்த பிள்ளை கேடி சிம்புவை கோவை போலிஸார் துவங்கி பல்வேறு மகளிர் அமைப்புகளும் தேடிக்கொண்டிருக்க, இன்று காலை ட்விட்டரில் `நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. அப்படிப்பட்ட…