’தேவயானி கையால பிரியாணி சாப்பிடலாம் வாரீங்களா?’
நாளையதினம், உலகம் அழியப்போவதாக, டென்சனில் நகம் கடித்துக்கொண்டிருக்கும் கண்ணியவான்களே, புண்ணியவான்களே, இப்படி ஒரு செய்தியைக் கேட்பதற்குப் பதிலாக, உலகம் அழிந்து, அதில் முதல் ஆளாக ’என்னை எடுத்துக்கொள்ளமாட்டாயா?’…