ரஷ்யா – உக்ரைன் ஒரு காதல் கதை!
ஒரு கதை சொல்லவா சார்? எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் ஏன் சண்டை என்று! ரஷ்யா vs உக்ரைனின் பங்காளிச் சண்டை மிகவும் சிக்கலானதாக இருப்பதால் அதை விளக்கினால்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
ஒரு கதை சொல்லவா சார்? எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் ஏன் சண்டை என்று! ரஷ்யா vs உக்ரைனின் பங்காளிச் சண்டை மிகவும் சிக்கலானதாக இருப்பதால் அதை விளக்கினால்…
பாஜகவின் உண்மையான முகம் எது ? ராமரா ? அனுமனா ? கந்தனின் வேலா ? பசுவா ? இவை எல்லாமுமா ? எது ? இராமர்…
27-02-2008, புதன்கிழமை, அன்று காலையில், விகடன் ஆசிரியர் திரு.அசோகன் எனக்குப் போன் செய்து, “எழுத்தாளர் சுஜாதா உடல்நிலை சரியில்லாமல், அப்போலோவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால் ஒரு…
இது எத்தனை பேருக்கு தெரியும்.. இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் him செல்ல விடுமுறை கிடைத்தது. தனது வீட்டின் அருகே…
தமிழகத்தில் சைவ,வைணவக் கோவிகள் பல இருந்தாலும்,சைவ மதத்தை சேர்ந்தவர்கள் சிதம்பரம் கோவிலையும், வைணவ மதத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்கம் கோவிலையும் முக்கியக் கோவில்களாகக் கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மன்னனால்,…
அவார் : உங்க கோவில் பக்கம் வந்தேன். பரவாயில்லை நல்லா கொடை நடத்துறீங்க. இவர் : அப்படியா ? நல்லதுங்க அவார் :எல்லாமே நல்லா இருக்கு. ஆனா…
இந்துக்கள் இயல்பிலேயே தேசபக்தர்கள் என்கிறார் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத். இந்து ஆன்டி-இந்தியனா இருக்க முடியாது என்கிறார். கிமு 326 இல் இந்தியா என்ற…
கேள்வி: எல்.ஐ.சி பங்கு விற்பனையின் மூலம் பங்குச் சந்தை கட்டுப்பாடு ஆணையத்தின் (செபி) கண்காணிப்பிற்குள் வருவதால், எல்.ஐ.சியின் செயல்பாடுகள் ஒழுங்கு செய்யப்படும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறதே!…
பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். நேரம் 9.45 மணி, ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு இன்னும் 15…
1965 பிப்ரவரி 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடந்தது என்ன? அதை ஏன் பொள்ளாச்சிப் படுகொலை என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள்? நாளை பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவு…
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் ஆபத்தான பணியைத் தொடங்கியது தேசிய அணுமின் கழகம் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை கூடங்குளத்தில் 1000 மெகாவாட் கொண்ட இரண்டு அணுமின்…
‘அல்லாஹு அக்பர்’ நேற்று இரவு வரை இறைவனே பெரியவன் எனும் பொருளுடைய ஒரு வழிபாட்டுச் சொல்லாக அது இருந்தது இன்றைக்கு அதன் பொருள் அது மட்டுமல்ல ‘அல்லாஹூ…
கர்நாடகாவில் பள்ளியில் மத சம்பந்தமான உடையை பள்ளியினுள் அணிந்து வரக்கூடாது என்று கர்நாடகா அரசு போட்ட முட்டாள்தனமான சட்டத்தைத் தொடர்ந்து பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகளைக் குறிவைத்து, ஹிஜாப்…
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அந்த இளைஞர் ஒரு பிரபல கல்லூரி நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கூறப்பட்ட…
1877ம் ஆண்டு..!* நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பசி..பட்டினியால் இறப்பு 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட உணவில்லாத நிலை!!…