சவுகார்பேட்டைகள் பற்றி ஒரு எச்சரிக்கை!
சென்னை சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன. அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
சென்னை சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன. அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண் மனீஷா, கடந்த 14ம் தேதி தனது தாயுடன் வயலுக்கு சென்றார். பின்னர்,…
தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம்…
29.09.2020 இந்தியா போன்ற பன்முகத் தன்மை, பல மொழிகள் பேசும் மக்கள் கொண்ட நாட்டில் அரசின் நிர்வாக அமைப்புகளில், சட்ட வரைவுகளில் அலுவல் மொழியாக இந்தியே இருக்க…
ஆறாம் வகுப்பில் படிக்கும் போது எனது ஓவிய ஆசிரியர் 2HB பென்சில் கொண்டு வந்து படம் வரையச் சொல்வார். அப்போது 2HB என்றால் என்னெவென்று தெரியாது. கடைக்குச்…
நம் பாரதப் பிரதமர், 15 நாட்களுக்கு முன்பு, லடாக்கில் போய் ராணுவ வீரர்கள் முன்பு திருக்குறளை வாசித்து அதன் பெருமையை விளக்கிக் கொண்டிருந்த அதே வேளையில், சிபிஎஸ்சி…
GDP என்றால் என்ன ? ஒரு நாட்டில் ஒரு ஆண்டு காலத்திற்குள் உருவாக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு தான் ஜிடிபி என்கிற அளவுக் குறியீடு. இந்த…
முஸ்லீம் மசூதிகளை முஸ்லீம்கள் நிர்வகிக்கும் போது, கிருத்துவ தேவாலயங்களை கிருத்துவர்கள் நிர்வகிக்கும்போது இந்து கோவில்களை இந்துக்கள் நிர்வகிப்பது தானே சரி ?, அதை ஏன் அரசு தடுக்கிறது…
பா.ரஞ்சித்தின் நீலம் சேனலில் வந்திருக்கும் ஸ்நேகா பெல்ஸினின் இந்த உரை Pro-Choice மற்றும் Pro-life. அதாவது கருக்கொல்லாமைக்கும் கருக்கலைக்கும் உரிமைக்கும் இடையேயுள்ள அரசியலைப் பற்றி விளக்குகிறது. ஸ்நேகா…
கடந்த 2 நாட்களாக காய்ச்சல், கடுமையான தலைவலி இருப்பதால் இன்று கொரோனா சோதனைக்கு போயிருந்தேன். அதில் தென்பட்ட சில விசயங்கள்.காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட எந்த…
மனிதம் பற்றிய உளவியல் தகவல். ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம். அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.…
📌 இது ஏதோ கூட்டல் கணக்கு அல்ல நம் எதிர்கால ஏழை சந்ததிகளின் கல்வியைப் பறிக்கும் குலக்கல்வி கணக்கு. 📍 புதிய கல்விக் கொள்கை 2020.📍 Pre…
எல்லோரும் MS தோனி ஓய்வு பற்றி வருந்துகிறோம். அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் இரு உலக கோப்பைகளை வென்ற கிரிக்கெட் நாயகன், ஒரு வழியனுப்புதல் போட்டி கூட…
ஈழத்தமிழரின் இனப்படுகொலை வரலாற்றில் அனைவரையும் கலங்கடித்த ஒரு படுகொலை, ’செஞ்சோலை படுகொலை’ எனப்படும் செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தில் சிங்கள ராணுவம் குண்டுகள் வீசிக் குழந்தைகளை கொன்ற தினம்…
புதிய சுற்றுச் சூழல் சட்டம் 2020 எவ்வாறு நாட்டின் சுற்றுப்புறச் சூழலை கார்ப்பரேட் கம்பெனிகள் அழித்து ஒழிக்க வழி செய்கிறது என்பதை விளக்குகிறார் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன்.…