என் மகனை பிரபாகரன் அழைத்துச் சென்றிருந்தால் வீரமரணம் அடைந்திருப்பான்! – கவிஞர் புலமைப்பித்தன்
முதுபெரும் கவிஞரும், திராவிட இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவரும், முன்னாள் சட்டசபை அவைத் தலைவருமான புலமைப் பித்தன் உடல் நிலை மூப்பால் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு ஒருவாரமாக…