’பூஜை’ விமர்சனம்- ‘ ஹரி வெரி ஸாரி..
படத்துக்குப் படம் ஹீரோ, ஹீரோயின்களை மாற்றினால் போதும் கதையை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று இயக்குநர் ஹரி ஸ்ட்ராங்காக நம்புகிறார் போல. இந்த கத்தி’யும் அவரது பட்டறையில்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
படத்துக்குப் படம் ஹீரோ, ஹீரோயின்களை மாற்றினால் போதும் கதையை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று இயக்குநர் ஹரி ஸ்ட்ராங்காக நம்புகிறார் போல. இந்த கத்தி’யும் அவரது பட்டறையில்…
‘நட்டு கழண்டவர்கள் ஐந்து பேர் ஒரு இடத்தில் சந்தித்தால் எப்படி இருக்கும்.? ஐந்து பேரும் ஐந்துவிதமான நட்டுகளாக இருந்தால் எப்படி இருக்கும்? அவர்கள் ஐந்து பேரும் நான்ஸ்டாப்…
வாரத்துக்கு ஏழெட்டுப்படங்கள் பார்க்கவேண்டிய சூழலில், மனசு டயர்டாகி வெறுத்துப்போகும் போது, ஒன்றிரண்டு படங்கள் எதிர்பாராமல் ‘அட’ போட வைக்கும். அந்த வகையறா தான் இந்த ‘குறையொன்றுமில்லை’. விவசாயம்…
விஜய் ஆண்டனி தனக்குப் பொருந்தும் பாத்திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். கடைசியாய் வெளியான அவருடைய ‘நான்’ ம் இதுபோன்றதொரு நீட்டான த்ரில்லர் தான். சலீம் அந்த வகையில் வெறுமனே…
முதல் படத்திலேயே கலக்கி எடுத்த ‘பிட்சா’ டைரக்டர் கார்த்திக் சுப்பாராஜின் இரண்டாவது படம் இந்த ஜிகர்தண்டா. ‘டர்ட்டி கார்னிவல்’ என்கிற ஆங்கிலப் படத்தின் கதையின் கருவை தழுவிய…
தோசை சுடுவதற்குப் பணிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை ராணுவத்தில் சுடுவது வரை முன்னேறி வந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு வட்டம் என்னவோ தோசைக்கல் அளவுக்கானதுதான்.அதிலும் தன் இணையை முடிவுசெய்யும் உரிமையில்…
மனோபாலாவின் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியீட்டில் ( யாருக்கு லாபம்?) வந்திருக்கிறது இந்த சதுரங்க வேட்டை. சில நிஜ ப்ராடு சம்பவங்களின் அடிப்படையில்…
படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் வாங்கும் தனுஷ் ஒரு வேலையில்லா பட்டதாரி. பி.ஈ. சிவில் இஞ்சினியரிங் படித்துவிட்டு நான்கு வருடங்களாக வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கிறார். அவர்…
டைட்டில்ஸ் போட்டு முடிந்ததும், படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே விக்ரம்பிரபுவும், ப்ரியா ஆனந்த்தும் ஒரு ‘பப்’பில் சந்தித்துக் கொள்கிறார்கள். அடுத்த கணம் விக்ரம் பிரபு காதல் வயப்படுகிறார். அதனால்…
இயக்குனர் விஜய் ‘தலைவா’வில் பட்ட பிரச்சனைகளுக்குப் பின் நல்ல பிள்ளையாக அரசியல் அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறி ‘லைட்’டான குடும்பக் கதையொன்றை கொடுத்திருக்கிறார். கொஞ்சம் உல்டா செய்த சாப்பாடு…
தமிழில் புனைவுக் கதையாக ‘இம்சை அரசன்’ போன்ற படங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன. அவற்றில் முண்டாசுப்பட்டியும் புதிதாக இணைந்திருக்கிறது. 80களில் அல்லது 70களில் நடப்பது போல காட்டப்பட்டிருக்கும் கதை.…
கொண்டையம்பட்டியிலிருந்து தனிமனிதனாக அம்மா, அப்பா இல்லாத தன் பேரன் விமலை தாத்தா ராஜ்கிரண் வளர்க்கிறார். சென்னை வந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியராகும் விமலுடன் கொஞ்சநாள் தங்க மஞ்சப்பையுடன்…
கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்ததுதான் நம்ம பாரதநாடு. இதுபோன்ற புராணக் கதைகளாக எண்ணற்ற படங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. கோச்சடையான் கதையும் அதுபோன்ற ஒரு வழக்கமான பழிவாங்கும் மன்னர் கதைதான்.…
நார்கோலப்ஸி என்பது ஒரு வகை அரிதான தூக்க நோய். கோபம், பாசம், காமம், சோகம், அதிர்ச்சி போன்ற இன்னபிற மனித உணர்வுகள் அதீதமான அளவு ஏற்படும் போது…
தமிழில் ராஜபார்வை தொடங்கி காசி வரை எப்போதாவது வரும் பார்வையற்றவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட படங்கள் தோல்வியையே தழுவும் என்கிற மூடநம்பிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. தனது…