விமர்சனம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’…பாக்கியராஜுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்
நடிகர் சாந்தனு பாக்கியராஜ் தனது வாழ்நாளில் ஒரே ஒரு வெற்றிப்படமாவது கொடுத்துவிட மாட்டாரா என்று ஏங்குவோர் பலரும் இந்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தை வழக்கத்தை விட கொஞ்சம்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
நடிகர் சாந்தனு பாக்கியராஜ் தனது வாழ்நாளில் ஒரே ஒரு வெற்றிப்படமாவது கொடுத்துவிட மாட்டாரா என்று ஏங்குவோர் பலரும் இந்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தை வழக்கத்தை விட கொஞ்சம்…
‘அரவான்’,’காவியத்தலைவன்’என்கிற இரு அருவாமனை படங்களுக்கு அப்புறம், அதாகப்பட்டது 7 ஆண்டுகால இடைவெளி வனவாசத்தை முடித்துக்கொண்டு வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் இந்த ‘ஜெயில்’. வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, அவர்களது ஆதி…
உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். ஒரு கொலை நடந்துவிடுகிறது. கொலை செய்யப்பட ஆளின் உடலை வைத்து அரசியல் கட்சிகளும், மதத் தலைவர்களும் தங்களுடைய நலனுக்காகவும்,…
இந்த ஐ.டி.வாலாக்கள் மீது தமிழ் சினிமாக்காரர்களுக்கு அப்படி என்னதான் கோபம் என்று தெரியவில்லை. அவர்களது மானத்தை வாராவாரம் ஒரு படம் மூலம் தவணை முறையில் சந்தி சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.…
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் மலையாளப்படம். மீண்டும் ஒரு மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணி .எதிர்பார்ப்புக்குக் கேட்கவா வேண்டும்? ஆனால்…? 16ஆம் நூற்றாண்டில் கோழிக்கோடு நாட்டை ஆண்ட…
அம்மா, அப்பா,அம்மம்மா,அப்பப்பா,சித்தி, சித்தித்தி, மாமா,மாமாமா,அக்கா, அக்கக்கா, என்று பக்காவாக சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும்,அண்டை வீட்டாரின் அன்புக்கும்,எதிர்…
ஒரு படத்துக்குப் பொதுவாக 200 முதல் 300 பக்கங்களுக்குள் வசனம் எழுதுவார்கள். ஆனால் படத்துக்கு இப்படி ஒரு பெயர் வைத்ததாலோ என்னவோ 2000 பக்கங்களுக்கும் மேல் வசனம்…
பொதுவாக ஜாலியான காக்டெயில் படங்களையே அதிகம் இயக்கிவந்த வெங்கட் பிரபு இம்முறை கொஞ்சம் சீரியஸான பாலிடிக்ஸ் படம் ஒன்றைக் கையிலெடுத்திருக்கிறார். வருங்கால முதல்வர் கனவுகளில் மிதக்கும் நடிகர்களுல்…
சில படங்களை இது என்ன வகையான படம் என்று யோசித்து முடிப்பதற்குள் இடைவேளை வந்துவிடும். அப்படி இடைவேளை வரை பார்த்துவிட்டு ஓஹோ க்ரைம் த்ரில்லரோ என்று முடிவு…
படத்தின் தலைப்பே கொஞ்சம் விநோதமாக இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு இன்னொரு கூடுதல் தகவல் இயக்குநர் பெயர் நிஷாந்த் கலிதிண்டி இந்த இரண்டுமே இப்படி இருக்கிறதே என்று படம்…
1984-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி கேரளாவில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றை திரைப்படமாக்கி, மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கிறது ‘குரூப்’ சினிமா.…
அரதப்பழசான கதை என்று சொன்னால் அந்த அரதப்பழசே வெட்கப்படும் அளவுக்கு படு சொதப்பலான அண்ணன் தங்காச்சி செண்டிமெண்டல் கதைதான் இந்த அண்னாச்சீ.. தமிழகத்துக்கே முதல்வராக ஆசைப்பட்டு ஆஃப்டர்…
எழுத்தாளர் Saravanakarthikeyan Chinnadurai முகநூல் பதிவு · ஜெய் பீம் ========= 1) தமிழின் முதல் முழுமையான தலித் படம் என்றே ஜெய் பீமை அடையாளப்படுத்தத் தோன்றுகிறது.…
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்திரபாண்டியபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி. மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1965 இல்…
எல்.கே.ஜியில் படிக்கும் குட்டிக்குழந்தையிடம் கூட ஒரு வீட்டு அட்ரஸ் கண்டுபிடிக்கச் சொன்னால் கூகுள் மேப்பை வைத்துக் கண்டுபிடித்துவிடும் இந்தக் காலத்தில் அட்ரஸ் மாறி பொண்ணு பாக்க வந்த…