ஓநாய்ப் பையன்களும் சிறீ சாந்தும் ரன்பீர் கபூர்களும் – தமிழ்ச் சினிமாவைச் சூது கவ்விய கதை.
1970களில் பாரதிராஜா தமிழ்ச் சினிமாவின் இரும்புக் கதவுகளை உடைத்துத் திறந்தார் என்பதாக திரைப்பட கட்டுரையாளர்கள் வர்ணிப்பது வழக்கம். அப்படி சுத்தியலோடு வந்துதான் இயக்குநராக வேண்டிய அவசியம் இன்றைக்கு…
