சாமி உன்னுது ! பூசை என்னுது ! – சுகி சிவம்
ஆரியக் கடவுள்கள் எவ்வாறு தமிழ்க் கடவுள்களுடன் ஒட்ட வைக்கப்பட்டு ஆரியக் கடவுள்கள் தமிழ்நாட்டில் பரவினர் என்பது பற்றி பேச்சாளர் சுகி சிவம் அவர்கள் எளிமையாக விளக்குகிறார். Related…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
ஆரியக் கடவுள்கள் எவ்வாறு தமிழ்க் கடவுள்களுடன் ஒட்ட வைக்கப்பட்டு ஆரியக் கடவுள்கள் தமிழ்நாட்டில் பரவினர் என்பது பற்றி பேச்சாளர் சுகி சிவம் அவர்கள் எளிமையாக விளக்குகிறார். Related…
தமிழ்நாட்டில் திராவிடம் என்கிற சொல் திராவிட இயக்கங்களின் கூற்றுப்படியே பார்த்தாலும் வழக்கொழிந்த ஒரு வார்த்தை என்றும், தமிழ்த்தேசியம் என்பது சுத்த இனவாதம் என்றும் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து,வரலாற்றுப்…
கண் கண்ணாடி உபயோகப்படுத்துபவர்கள் அதை எப்போதும் போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ? கூடாது என்கிறார் ஹீலர் பாஸ்கர். கண் கண்ணாடி போடுபவர்கள் தங்களின் பவர் எப்போதாவது…
சாத்தான்குளம் படுகொலையில் Friends Of Police என்ற சட்டவிரோத குண்டர்களின் பங்கு தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இன்று Friends Of Police பெயரில் தமிழ்நாட்டின் காவல்துறையில் ஊடுருவியிருக்கும்…
சர்க்கரை வியாதி போன்ற நாட்பட்ட வியாதிகள் உள்ளவர்களை கொரோனோ தாக்கும் போது அவர்களுடைய நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அதன் தாக்கத்தின் வீரியம் அதிகமாகி ஆபத்துக்களை சந்திக்கவேண்டிய…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் கல்லூரியில் சித்த மருத்துவர் வீரபாபுவின் தலைமையில் கொரோனாவுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 600 பேர் இங்கு…
பதினோறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் வெவ்வேறு வகையான பாடப்பிரிவுகள் இருப்பதையும் அதில் தன் எதிர்காலம் எந்தப் பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பதில் உள்ளது என்பதையும் பற்றிய தெளிவான புரிதல் உள்ளவர்களாக…
Corona தடுப்பூசி வந்தால் நான் போட்டுக்க மாட்டேன் – Dr. பிரேமா கோபாலகிருஷ்ணன் Homeopathy மருத்துவர். அலோபதி மருத்துவம் கொரோனாவை தடுப்பதில் அடைந்துள்ள தோல்விகளையும், மாற்று மருத்துவத்தை…
கொரோனா ஊரடங்கில் கடைகளை மூட காலதாமதமானதற்காக வியாபாரிகளான ஜெயராஜ் என்கிற வியாபாரியை ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்த சாத்தான்குளம் போலீஸ், அதைக் கேட்க போலீஸ் நிலையம்…
கடந்த ஜூன் 2 ஆம் தேதி இசைஞானி இளையராஜா தனது 77 வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி ஞானி ஆர்ட்ஸ் என்கிற அமைப்பு…
சீனாவுடனான போர் என்கிற அறிவிப்பு. உடனே சீன பொருட்களை கொளுத்து – boycott China என்று வெறியேற்றும் ஒரு சங்கிகளின் கும்பல்.நம் வீரர்கள் எப்படி உயிர் விட்டார்கள்…
1970 களில் ஆண்ட கருணாநிதியின் அரசு மின்சார கட்டணத்தை யூனிட் 8 பைசாவிலிருந்து 10 பைசாவுக்கு உயர்த்தியது. ஆதை எதிர்த்து கோவையில் விவசாயிகள் தலைவர் நாராயணசாமி தலைமையில்…
“ஜார்ஜ் பிளாயிட்” மீது நடத்தப்பட்ட அமெரிக்க காவல் துறையின் பயங்கரவாத தாக்குதல் அது அமெரிக்காவை உலுக்கியது ஏன் ? அதே நேரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிறவெறிக்கு…
இயக்குனர் பாரதிராஜாவின் அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்று காலமானார். பாரதிராஜாவும் அவரும் சம வயதுக்காரர்கள் மட்டுமல்ல, உற்ற நண்பர்களாக 40 வருடங்கள் கலையுலகில்…
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி `கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை’ என வரதராஜன் சொன்னதற்குப் பின்னால் நெஞ்சை உருக்கும் அவரது கண்ணீர்க் கதை ஒன்று உள்ளது. பல்லாக்கு…