அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக ஏன் பிரிக்கிறார்கள்?
தமிழ்நாட்டில் ஏழை மக்களும் தங்கள் சந்ததியினரை நன்கு படிக்க வைத்தால் பொறியாளர் ஆக்கிவிடலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியதில் முதன்மையான பங்கு அண்ணா பல்கலைக் கழகத்தைச் சாரும். இந்தப்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
தமிழ்நாட்டில் ஏழை மக்களும் தங்கள் சந்ததியினரை நன்கு படிக்க வைத்தால் பொறியாளர் ஆக்கிவிடலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியதில் முதன்மையான பங்கு அண்ணா பல்கலைக் கழகத்தைச் சாரும். இந்தப்…
பாக்கிஸ்தான் வீரர்கள் தாக்கினால் அது எல்லை தாண்டிய பயங்கரவாதம். மோடி முதல், அமித்ஷா வரை பாக்கிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுவார்கள். தேசபக்தி புராணம் படிப்பார்கள். ஆனால் 840 தமிழக…
ஒரு நிகழ்வு, ஆபத்து, பேரழிவு இப்படி ஏதாவது நடந்தா அதற்கு நாம என்ன செய்யறதுன்னு ஒரு முன்னோட்டமா யோசிக்கறதும், அது போல சூழலை போலியாக உருவாக்கிப் பார்ப்பதும்(…
GDP என்றால் என்ன ? ஒரு நாட்டில் ஒரு ஆண்டு காலத்திற்குள் உருவாக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு தான் ஜிடிபி என்கிற அளவுக் குறியீடு. இந்த…
பா.ரஞ்சித்தின் நீலம் சேனலில் வந்திருக்கும் ஸ்நேகா பெல்ஸினின் இந்த உரை Pro-Choice மற்றும் Pro-life. அதாவது கருக்கொல்லாமைக்கும் கருக்கலைக்கும் உரிமைக்கும் இடையேயுள்ள அரசியலைப் பற்றி விளக்குகிறது. ஸ்நேகா…
இந்து நாளிதழில் வெளியான ஹாசினி தேஷ்பாண்டே, ராஜேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் எழுதிய கட்டுரையிலுள்ள விஷயங்களைப் பற்றி ஜெயரஞ்சன் இக்காணொலியில் பேசுகிறார். கொரோனா காலத்தில் நடந்த ஊரடங்கு மற்றும்…
ஈழத் தமிழரின் போராட்டம் 2009ல் முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்டது. அதற்குப் பின் அங்கே அரசியல் ரீதியாக மீதமிருக்கும் தமிழ்த் தலைவர்களை சந்தர்ப்பவாதம் மற்றும் குழுவாதத்திற்குள் விழவைத்து வெற்றிபெறுவது சிங்களருக்கு…
இந்துத்துவா காணொளிப் பதிவர் மாரிதாஸ் போன்றவர்களின் ஆர்எஸ்எஸ் அரசியலால் நியூஸ் 18 சேனலில் இருந்து திராவிட சிந்தனை கொண்ட குணசேகரன், செந்தில் மற்றும் ஹசீப் முகமது ஆகியோர்…
எல்லோரும் MS தோனி ஓய்வு பற்றி வருந்துகிறோம். அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் இரு உலக கோப்பைகளை வென்ற கிரிக்கெட் நாயகன், ஒரு வழியனுப்புதல் போட்டி கூட…
ஈழத்தமிழரின் இனப்படுகொலை வரலாற்றில் அனைவரையும் கலங்கடித்த ஒரு படுகொலை, ’செஞ்சோலை படுகொலை’ எனப்படும் செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தில் சிங்கள ராணுவம் குண்டுகள் வீசிக் குழந்தைகளை கொன்ற தினம்…
புதிய சுற்றுச் சூழல் சட்டம் 2020 எவ்வாறு நாட்டின் சுற்றுப்புறச் சூழலை கார்ப்பரேட் கம்பெனிகள் அழித்து ஒழிக்க வழி செய்கிறது என்பதை விளக்குகிறார் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன்.…
ஈழத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் நூலாசிரியருமான திருநாவுக்கரசு அவர்கள், கொரோனா காலத்திற்குப் பின் உலக அரசியல் போக்கில் தோன்றும் மாறுபாட்டுப் போக்குகளை ஈழத்தை முன்வைத்து இக்காணொலியில்…
ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு வேலை மெனக்கெட்டு தமிழ்நாட்டில் தற்சார்பு விவசாயம் செய்து தமிழ்நாட்டின் சிஸ்டத்தையே மாற்றுவதாக திடீரென ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் அண்ணாமலை யார் ?…