ரஜினியை சங்கி என்று கலாய்த்த ரசிகர்..
ரஜினி சமீபகாலமாக பாஜக என்ன பேசவேண்டும் என நினைக்கிறதோ அவற்றையே பேசி வருகிறார். பெரியாரை விமர்சித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களை வன்முறையாளர்கள் என்றது, இவை போக,…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
ரஜினி சமீபகாலமாக பாஜக என்ன பேசவேண்டும் என நினைக்கிறதோ அவற்றையே பேசி வருகிறார். பெரியாரை விமர்சித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களை வன்முறையாளர்கள் என்றது, இவை போக,…
சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் துக்ளக் பத்திரிக்கையை பெருமையாகப் பேசுவதற்காக, திரு ரஜனிகாந்த் ஏதோ சில தகவல்களை கேள்விப்பட்டும், படித்ததுமான வகையில், பெரியாரை வம்புக்கிழுத்து பேசினார். ராமர்…
நடிகர் விஷ்ணு விஷால் தனது சினிமா வாழ்வின் வீழ்ச்சிகளிலிருந்தும், தனிப்பட்ட வாழ்வின் வீழ்ச்சிகளிலிருந்தும் புத்துயிர் பெற்று மீண்டும் ஒரு ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்து வருகிறார். இதற்காக தொடர்ந்து…
ரஜினிகாந்த் தனது தொடர்ந்த பாஜக ஆதரவு நிலைப்பாடுகளால் தானும் பாஜகவின் கைப்பாவை தான் என்பதை நிரூபித்து வருகிறார். இந்த நேர்காணலில் ரஜினியின் இரட்டை முக குணாதிசயத்தை விமர்சிக்கிறார்…
CAA வுக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதன் கிளை விஷயங்களான NCR மற்றும் NPR ஐயும் அமல்படுத்த நினைக்கிறது அரசு. NPR ஐ சென்சஸ் எனப்படும்…
CAA வுக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதன் கிளை விஷயங்களான NCR மற்றும் NPR ஐயும் அமல்படுத்த நினைக்கிறது அரசு. NPR ஐ சென்சஸ் எனப்படும்…
திரௌபதி படம் சாதீய மோதல்களை ஊக்குவிக்கும் படம், ஆணவப் படுகொலைகளை நியாயப்படுத்தும் படம் என்று விமர்சிக்கிறார் பாரிசாலன். காணொலி இணைப்பில் காணுங்கள். Related Images:
சமீபத்தில் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்து விட்டு கெத்தாக அவர் சென்றிருக்கலாம்…
அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் “வித்தியாசம்தான் அழகு”, “உலகம் பிறந்தது நமக்காக” என்ற நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,…
அண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மோடி பொய் சொல்வதாகக் கூறி, எதிர்ப்பின் காரணமாக தற்போது தேசிய…
நெல்லை கண்ணன் NRC மற்றும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்த கண்டன கூட்டத்தில் பேசினார். பாஜகவின் இந்துத்துவா வையும், மோடி, அமித்ஷாவையும் வெளுத்து வாங்கிய அவர், அமித்ஷா…
ஈழ அரசை அமைக்க இந்திய அரசே நின்று போராடவேண்டிய தேவை எதிர்காலத்தில் உருவாகும். சிங்கள இனவாதம் தமிழர் இன அழிப்பை இலங்கையில் முன்னெடுத்துச் செல்லும் அதே வேளை…