Category: அரசியல் காணொலி

அரசியல் காணொலிகள்

‘தமிழ்நாட்டில் வெளியாரை வெளியேற்று’ என்பது சரியா?

தமிழ்த் தேசியர்களின் முக்கிய எதிர்க்குரல்களில் ஒன்று, தமிழ்நாடு தமிழருக்கே.. தமிழ் நாட்டை எனதென்று ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்று என்பது. இந்தக் கோரிக்கை பற்றி விளக்குகிறார் தமிழ் தேசிய…

CAA எதிர்ப்பு போராட்டம் இப்படியுமா?

CAA க்கு எதிராக கோலம் போட்டதுக்கே நம் ஊர்ப் பொண்ணுங்களை அந்த விரட்டு விரட்டுனாய்ங்க. அங்கே வடநாட்டில் CAA வுக்கு எதிர்ப்பு எப்படியெல்லாம் தெரிவிச்சிருக்காங்கன்னு இந்த வீடியோவில்…

பத்தாயிரம் ரூபாயும் ஏழாயிரம் கோடி ரூபாயும்

இந்த பட்ஜெட்டில் இந்திய ரயில்வே தமிழ்நாட்டில் பத்து ரயில் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக பார்லிமெண்ட்டில் அறிவித்தார் ரயில்வே அமைச்சர். தமிழ்நாட்டில் தென்னக ரயில்வேயால் செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டங்களின்…

ரஜினியை சங்கி என்று கலாய்த்த ரசிகர்..

ரஜினி சமீபகாலமாக பாஜக என்ன பேசவேண்டும் என நினைக்கிறதோ அவற்றையே பேசி வருகிறார். பெரியாரை விமர்சித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களை வன்முறையாளர்கள் என்றது, இவை போக,…

ஊர்வலத்தில் செருப்பு விழுந்த நிகழ்வு பற்றி பெரியாரின் உரை

சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் துக்ளக் பத்திரிக்கையை பெருமையாகப் பேசுவதற்காக, திரு ரஜனிகாந்த் ஏதோ சில தகவல்களை கேள்விப்பட்டும், படித்ததுமான வகையில், பெரியாரை வம்புக்கிழுத்து பேசினார். ராமர்…

ரஜினி ஒரு சூப்பர் சங்கி !! விளாசும் டான் அசோக்

ரஜினிகாந்த் தனது தொடர்ந்த பாஜக ஆதரவு நிலைப்பாடுகளால் தானும் பாஜகவின் கைப்பாவை தான் என்பதை நிரூபித்து வருகிறார். இந்த நேர்காணலில் ரஜினியின் இரட்டை முக குணாதிசயத்தை விமர்சிக்கிறார்…

ஆபிரகாம் லிங்கனை அபிராமியாக்கிய எடப்பாடி

சமீபத்தில் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்து விட்டு கெத்தாக அவர் சென்றிருக்கலாம்…

அருந்ததிராயை ‘தேசத்துரோகி’ என்ற வடஇந்திய ஊடகங்கள்

அண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மோடி பொய் சொல்வதாகக் கூறி, எதிர்ப்பின் காரணமாக தற்போது தேசிய…

அமித்ஷாவுக்கு கொலைமிரட்டல் விடுத்தாரா நெல்லை கண்ணன்?

நெல்லை கண்ணன் NRC மற்றும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்த கண்டன கூட்டத்தில் பேசினார். பாஜகவின் இந்துத்துவா வையும், மோடி, அமித்ஷாவையும் வெளுத்து வாங்கிய அவர், அமித்ஷா…

சீனாவின் பட்டுப்பாதையும் ஈழத்தமிழர் எதிர்காலமும்..

ஈழ அரசை அமைக்க இந்திய அரசே நின்று போராடவேண்டிய தேவை எதிர்காலத்தில் உருவாகும். சிங்கள இனவாதம் தமிழர் இன அழிப்பை இலங்கையில் முன்னெடுத்துச் செல்லும் அதே வேளை…