வக்கீல் துரைசாமி – ராஜீவ் கொலைவழக்கில் அதிகாரத்தை எதிர்த்து நின்ற வழக்கறிஞர்.
ராஜீவ் கொலை வழக்கில் யார் யாரையெல்லாம் கைது செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினார் வக்கீல் துரைசாமி என்று எத்தனை பேருக்கு தெரியும்? குண்டு வெடித்தவுடன் வழக்கு சிபிஐயின் கைக்கு போய்விட்டது.…
தமிழ் மன்றத்தில் சர்ரியலிசம் என்னும் மீமெய்ம்மையியல்
ரியலிசம்-realism, சர்ரியலிசம்-surrealism, சோசலிச ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் என பலவகை இலக்கியக் கோட்பாடுகள் உண்டு. சர்ரியலிசம் என்பது ஐரோப்பாவில் தோன்றிய ஒரு கலை இலக்கியக் கோட்பாடு. சர்ரியலிசம்…
‘யூகி’, திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!
UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்ஷ்மி, இணைந்து…
நடிகை பார்வதி வீட்டு திருட்டு, ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுகிறது!!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி…
கிராமத்து கதையில் நடிக்க வேண்டும் – அசோக் செல்வன் விருப்பம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி…
காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குனரின் அடுத்த பிட்டு !!
தி காஷ்மீர் பைல்ஸ் என்கிற, நாடகத்தனமான இந்துத்துவா பரப்புரைப் படத்தை இயக்கி பிஜேபி ஆளும் மாநிலங்களில் எல்லாம் வரிவிலக்கு தரப்பட்டு ஓட்டி பெரும் பணம் சம்பாதித்ததோடு பெரும்…
‘லைகா’ சுபாஸ்கரன்-இயக்குநர் மணிரத்னம் , அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை.
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர்…
குஜராத்: மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து. 142 பேர் பலி.
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த, மக்கள் நடக்கும் தொங்கு பாலம், . ஞாயிற்றுக்கிழமை மாலை 6:40 மணியளவில் அறுந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான…
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கல்வெட்டுக்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து விரிவாக விளக்குகிறது…
3 வேடத்தில் அசோக் செல்வன் நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள்…
‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபுவின் புதிய படம்
ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர்…
10 நாட்களில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வரும் ‘காந்தாரா’
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’ தீபாவளிக்கு வெளியான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களைக் கடந்து, 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி,…
