Tag: எடப்பாடி

கொடநாடு வழக்கில் எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க மனு !!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட வேண்டும் என்ற வழக்கில் காவல்துறை ஏன் எடப்பாடியையும் , சசிகலாவையும் விசாரிக்க விரும்புகிறது என்பதை விளக்கி…

சின்னம்மா ரிட்டர்ன்ஸ்!!

அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக கோர்ட்டில் தண்டனை பெற்ற…

வேளாண் மண்டல மசோதா… டெல்டா மாவட்டங்களுக்கு முழு பலனைத் தருமா? -துரை.நாகராஜன்

வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதாவில் `இனி அனுமதிக்கப்படாது' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, தற்போது இருக்கும் திட்டங்கள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

ஆபிரகாம் லிங்கனை அபிராமியாக்கிய எடப்பாடி

சமீபத்தில் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்து விட்டு கெத்தாக அவர் சென்றிருக்கலாம்…

This will close in 0 seconds