Month: October 2015

மும்பையில் பாடவந்த பாகிஸ்தான் பாடகர் விரட்டியடிப்பு !

மும்பை சண்முகானந்த அரங்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குலாம் அலி, இதற்கு முன் பலமுறை மும்பையில் இசை நிகழ்ச்சி…

தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு – அம்மா எதிர்ப்பு.

பல வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தி வாபஸ் வாங்கியது போல, தேசிய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்தினால், தமிழக அரசு சட்ட ரீதியாக…

சிகரெட்டை ஒழி.. மக்களுக்கு ‘தண்ணி’ காட்டு !- அரசின் புதிய கொள்(ளை)கை.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைய ஆரம்பித்துள்ளது. காரணம் அரசுகள்…

மூளை நரம்புகள் பலம் பெற..

மூளை நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மறதி போன்ற நோய்களுக்கு நாயுருவி வேர் மற்றும் கரிசலாங்கன்னி வேர் இரண்டின் சாறையும் கலந்து பருக மூளை சம்பந்தமான அனைத்து…

“நான் சரியாக வரி கட்டி வருகிறேன் !” – விஜய்

கடந்த வாரம் நடிகர் விஜயின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர். அப்போது நிறைய பணம் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இதை மறுத்து விஜய் அறிக்கை…

ஆதார் அட்டைக்காக தனது அந்தரங்கத்தையும் கொடுப்பார்கள் மக்கள் ! – மத்திய அரசு

ஆதார் அட்டை என்கிற தொழில்நுட்பம் மூலம் மக்களை கண்காணிக்கும் வசதியான நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. நமது இந்தியச் சட்டப்படி எந்தவொரு அட்டைகளையும் அரசு கட்டாயமாக்கக்கூடாது…

சாகித்ய அகாதமி விருதை திரும்பக் கொடுக்கிறார் நயன்தாரா !

நமது தமிழ்த் திரையுலகத் தாரகை நயன்தாரா சாகித்ய அகாதமி விருது வாங்கினாரா ? அதை திரும்பிக் கொடுக்கிறாரா ? என்று மேலும் படிக்காதீர்கள். இவர் பிரபல எழுத்தாளரும்,…

மக்களை ஏமாற்றிய மோடியை தண்டியுங்கள் ! – ராம்ஜெத் மலானி.

பிரபல வழக்கறிஞரும், பி.ஜே.பியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான ராம்ஜெத் மலானி வரவிருக்கும் பீஹார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பா.ஜ.கவில் கட்சியின் நடவடிக்கைகளை…

நாயாக நடிக்கும் பிரேம்ஜி..

பரத் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், ‘சிம்பா’அறிமுக இயக்குநர் அர்விந்த் ஸ்ரீதர் இயக்கும் இப்படத்தில் பரத்தின் தாத்தாவாக நடிக்கும் பிரேம்ஜி, சிம்பா என்ற நாயாகவும் நடித்திருக்கிறார்.…

”புள்ளைங்களை அழைச்சுக்கிட்டு ஊருக்கு வந்திடு…”

தயாரிப்பாளர்களின் ஈகோவால் `கத்துக்குட்டி` பட வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் நிலையில் அப்பட இயக்குநர் சரவணன் எழுதி வெளியிட்டிருக்கும் கண்ணீர்ப்பதிவு; “சொட்டுக் கண்ணீர் விட்றாதே… ரொம்ப சங்கடமா இருந்தா,…

தாத்ரிக்கு செல்ல கேஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு!

டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை பக்ரீத் பண்டிகைக்காக பசு…