Month: July 2020

திராவிடமா ? தமிழ்த் தேசியமா ? – மோதி விளையாடு

தமிழ்நாட்டில் திராவிடம் என்கிற சொல் திராவிட இயக்கங்களின் கூற்றுப்படியே பார்த்தாலும் வழக்கொழிந்த ஒரு வார்த்தை என்றும், தமிழ்த்தேசியம் என்பது சுத்த இனவாதம் என்றும் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து,வரலாற்றுப்…

வைரமுத்து – பெண்ணியம் – திராவிடம் – தமிழ் சினிமா:

வைரமுத்து விவகாரத்தில் – பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் திராவிடம் சார்ந்த கருத்துகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு மோதுகின்றன. பெண் விடுதலை குறித்தும் பெண் உரிமை குறித்தும் தமிழ்த்தளத்தில்…

குடிச்சாலும் காக்கும் கடவுள் !!

எனக்கு குடிக்கற பழக்கம் கெடையாது. ஆனாலும் அன்று நண்பனின் Bachelor பார்ட்டி …..தொந்தரவு பண்ணி கொஞ்சம் குடிக்க வைத்துவிட்டார்கள். எப்படி வீட்டுக்கு வந்தேன் , எப்படி என்…

இது அரசியல் அல்ல – வங்கிகள் திவால் பற்றி..

வங்கிகள் பற்றிய திரு. சமஸ் அவர்கள் தி இந்து வில் எழுதியுள்ள கட்டுரை. கட்டுரையில் உள்ள உண்மைகளை பலரும் படித்து தெரிந்துகொள்ள இங்கும் பகிர்கிறோம். மக்கள் சேமிப்பையெல்லாம்…

விவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன தெலுங்கானா விவசாயி குடிவாடா நாகரத்தினம் நாயுடு

பெரும்பாலான விவசாயிகள் ஒரே தடவையில் பணக்காரர் ஆகவேண்டும் என்று பயிரிடுகிறார்கள். ஒரே பயிர் பயிரிடக்கூடாது. விவசாயி பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நான் 75 வகையான பொருட்களை…

சூப்பர் ஸ்டாரையும் விட்டுவைக்காத கொரோனா…ஐ.சி.யு.வில் அனுமதி

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறது. அதிலும் பாலிவுட்…

குச்சி !!

குச்சி:ஊன்றி நடக்க உதவும். அதுகாந்தியின் கைகளில் இருந்தபோதுகையெடுத்துக் கும்பிட்டது உலகம்! குச்சிகொடியைக் காக்கப் பயன்படும். அதுதிருப்பூர் குமரன்கைகளில் இருந்தபோதுவந்தே மாதரம் என்றுவணங்கியது தேசம்! குச்சிகம்பீரம் எனச் சொல்லப்படும்.…

ஏன் எங்களைக் கைவிட்டீர் ?

நாங்கள்உங்களைத் தேர்ந்தெடுத்ததைத் தவிரவேறென்ன செய்து விட்டோம் எங்கள் வரிப்பணத்தில்நீங்கள் வெள்ளை வேட்டிசட்டைஅணிந்து கொண்டீர்கள் எங்கள் வரிப்பணத்தில்நீங்கள் ஆடம்பரமாக உறுதிமொழிஎடுத்துக் கொண்டீர்கள் எங்கள் வரிப்பணத்தில்உங்கள் அறைகளைக்குளிரூட்டிக் கொண்டீர்கள் எங்கள்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி !!

கடந்த மாதம் வடஇந்தியாவில் தென்னிந்தியாவிலிருந்து தனது ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளியான இளம்பெண் ஒருவர் ஊர் திரும்பும் பயணத்தில் ரயிலில் போதுமான உணவு,…