இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று நான் கூறவேயில்லை – அமீர்கான்.
வட இந்தியாவில் மாட்டிறைச்சிப் பிரச்சனை, கல்புர்கி கொலை என்று பல்வேறு மதச்சகிப்பின்மை விஷயங்கள் நடைபெற்ற போது அமீர்கான் ஒரு பேட்டியில் “இந்தியாவில் நடைபெறும் சகிப்புத்தன்மையற்ற விஷயங்களைப் பார்த்து…
