45 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த பீப் ப்ரை!
டெல்லியில் இருக்கும் கேரள அரசின் கெஸ்ட் கேரள பவனில், பசுமாட்டிறைச்சி (cow meat) விற்கப்படுவதாக இந்து சேனா என்கிற அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா கூறிய புகாரையடுத்து…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
டெல்லியில் இருக்கும் கேரள அரசின் கெஸ்ட் கேரள பவனில், பசுமாட்டிறைச்சி (cow meat) விற்கப்படுவதாக இந்து சேனா என்கிற அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா கூறிய புகாரையடுத்து…
கேரள அமைச்சரவையில் டெல்லி கேரளா பவனில் மாட்டிறைச்சி சோதனை நடத்திய விவகாரம் இன்று விவாதத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, “டெல்லி போலீஸ்…
நடிகை சிம்ரனின் கணவரும், சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சி தயாரிப்பாளருமான தீபக் பாகா, வெள்ளித்திரையில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்காக ‘சிம்ரன் & சன்ஸ்’ எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ள…
தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்து துவண்டு போயிருந்த நிலையில் ஓரளவு சுமாரான வெற்றி பெற்று மணிரத்னத்தின் மானம் காத்த படம் `ஓ காதல் கண்மணி`. அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள…
இன்று திரிகோணமலையில் இந்திய ராணுவமும், இலங்கை ராணுவமும் ஜாலியாக ராணுவப் பயிற்சி செய்திருக்கும் நிலையில், மறுபுறம் தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்றிருக்கிறது.…
இப்படிச் சொல்லியிருப்பது காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டுகளோ அல்ல. பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஷோரி. டெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அருண்ஷோரி மோடி அரசை…
இது நடந்தது கேரளாவில் இல்லை. டெல்லியில். அங்கு ஜந்தர் மந்தரில் கேரள அரசுக்கு சொந்தமான கேரளா பவன். அரசு விருந்தினர்களுக்கான தங்குமிடத்தில் உள்ள கேரள உணவகத்தில் வெளியாட்களும்…
அசுர பலத்துடன் நின்ற சரத் – ராதாரவி அணையை அசைத்து அகற்றி வீசி எறிந்துவிட்டது விசால் அணி. அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தது அந்த அணி.…
`கமலுக்கு கதையை அவுட்லைனாக சொல்லிவிட்டேன். அதில் உதட்டோடு உதடு கவ்வும் 5 லிப்லாக் காட்சிகள் உள்ளன. அதை கமல் மிகவும் ரசித்தார். மற்றவைகளை பின்னர் சொல்கிறேன்` என்று…
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல் செய்யலாமா என்று…
அமெரிக்கா, இலங்கை, இந்தியா, சீனா எல்லோரும் சேர்ந்து 20099ல் கொல்லப்பட்ட 2 லட்சம் தமிழர்களை அப்படியே மூடி மறைத்து தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று மறைத்தன. ஆனாலும்…
பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம்…
அஜீத்தின் நீண்டகால நண்பரும் அவரது மேனேஜருமான சுரேஷ் சந்திராவின் பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு துவங்கி `அஜீத் சாருக்கு ஹார்ட் அட்டாக்;மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்`…
’’எனக்கு இதுவரை காதல் கடிதம் எதுவும் வந்தது இல்லை. ஆனால் நிறைய போன் வருகிறது. அதில் பேசும் ரசிகர்கள் என்னுடன் ஆசையாக பேசுவார்கள், என்னை புகழுவார்கள். சிலர்…
இலங்கையின் கிழக்கே தமிழர்கள் அதிகம் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன. வெள்ளியன்று நள்ளிரவில்…