Author: S.பிரபாகரன்

நந்திதா தாஸை எனக்குப் பிடிக்கும் – சுட்டகதை லஷ்மிப்ரியா

திரையுலகத்தில் கதாநாயகிகள் சில வருடங்களே நிற்கின்றனர். அவர்கள் புகழின் உச்சியில் இருக்கும்போது ஊடகம் மற்றும் ரசிகர்கள் என அனைவரது பார்வையும் அவர்களை சுற்றியே இருக்கும். அவர்களே கால…

“உண்மையில் நான் பாட்டி தானே !!” – நடிகை லட்சுமி

1960 களில் சினிமாவில் நுழைந்து இன்று நான்காம் தலைமுறை நடிகர்களோடு நடித்து வரும் நடிகை லக்ஷ்மி தற்போது ‘மூணே மூணு வார்த்தை’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ்…

ரசிகர்கள் மனதில் சிறிய இடம் – இஷாரா

சென்ற வருடத்தின் வெற்றி படங்களில் ஒன்றான ‘ சதுரங்க வேட்டை ‘ படத்தின் மூலம் தமிழில் வேட்டைக்கு கிளம்பிய இஷாரா. கேரளாவில் மாடலிங், சென்னையில் நடிக்க வாய்ப்புகள்…

சந்தானத்தின் டான்ஸ் மாஸ்டர் ஆர்யா

சந்தானம் மற்றும் ஆஷ்ணா ஜாவேரி இணையாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’படப்பிடிப்பு பாண்டியில் நடந்துக் கொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு நடக்குமிடத்தின் அருகிலேயே ஆர்யா ‘யட்சன்’ படப்பிடிப்புக்காக வந்து இருந்தார்.…

மசாலா கலவையில் ‘மசாலா படம்’

சினிமாக்களை பற்றிய சினிமா என்றுமே பலராலும் பெரிதும் வரவேற்கபடுகின்றன. சினிமா என்பது இசை, நடிப்பு, இயல் என பல கலைகளின் ஒன்றான கலவை. இந்தியாவிற்கே உரித்தான மசாலா…

நான் தொப்பியின் இன்னொரு நாயகன் – சுகுமார்

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நமது கண்களை தனது ஒளிப்பதிவால் குளிர்வித்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என மலை கிராமத்தின் அடர்ந்த காடுகளையும், மலைப்பாதைகளையும் நம்…

தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி ‘ஜெய் குஹைனி’

எஸ்.எஸ். ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 13 ஆம் தேதி வெளிவர உள்ளது சி.எஸ்.கே. – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா திரைப்படம் .…

தமிழ் சினிமாவில் ‘பட்ற’ போட வரும் மிதுன்

ஆர்வம், கனவு , திறமை இம்மூன்றுக்கும் வாய்ப்பிற்கும் உண்டான இடையில் இருக்கும் இடைவெளியை ‘உழைப்பு’ என்ற வார்த்தை பாலமாய் அமைந்து இணைக்கிறது. ஜீ,கே. சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக…

‘ஸ்டெப்’ மணியின் மூணே மூணு வார்த்தை

மிக சிறந்த நடிப்பின் அடையாளம் அது நடிப்பு என்பதை மறக்கடிப்பதே. தன் முழு திறத்தையும் நடிப்புக்கென அர்பணிப்பவர்களே இந்த நேர்த்தியை கற்கிறார்கள். ‘சுட்டகதை’, ‘இராண்டாம் உலகம்’ படங்களில்…

மருத்துவமனையில் உயிருக்கு போராடும் எடிட்டர் கிஷோர்

ஆடுகளம் படத்துக்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற 36 வயது இளைஞர் எடிட்டர் கிஷோர். தற்போது விஜயா மருத்துவமனையில் மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக்…