Author: S.பிரபாகரன்

இந்தியாவின் முதல் லெஸ்பியன் விளம்பரம்

தற்போதைய கன்ஸ்யூமர் யுகத்தில் சமூக விழிப்புணர்ச்சி என்பது பிரபலமாகாத விஷயங்களை பிரபலப்படுத்துவதாக மட்டுமே மாறி நிற்கிறது. அடுத்தது புதுசா என்ன ? என்ன ? என்று தேடி…

31 வயது ஆர்த்தி அகர்வால் மரணம்

தெலுங்கு மற்றும் தெலங்கானா படவுலகுகளில் கடந்த 10 ஆண்டுகளாக டாப் ஹீரோயினாக வலம் வந்த ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஒரு தெலுங்குக் குடும்பத்தில் பிறநதவர். 2001ல்…

அமரன் 2வில் கார்த்திக்

சென்னையில் ‘அமரன் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. சொன்ன நேரத்திற்கு வந்து ஆச்சரியப்படுத்தினார் கார்த்திக். நரை திரை விழுந்த எபக்டே தெரியாமல் இளமைத் துள்ளலாய் இன்னும்…

காக்கா முட்டை – விமர்சனம்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது காக்கா முட்டை. ஏற்கனவே இரண்டு அவார்டுகளும் வாங்கியுள்ளது. ஆனால் அவார்டு…

மீண்டும் ரௌடியாக ஜீவா

சரியாகப் போகாத ‘யான்’ படத்துக்குப் பிறகு ஜீவா தற்போது நடித்து வரும் படம் ‘திருநாள்’. அம்பா சமுத்திரம் அம்பானியை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை.…

குற்றம் கடிதல் – ஜூன் 19ல் ரிலீஸ்.

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தங்களது ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற…

மாசு – விமர்சனம்.

கோடம்பாக்கத்தில் பேய், ஆவிகளின் நடமாட்டம் மிகுந்த தற்சமயத்தில் சூர்யாவையும் பேய் பிடித்து ஆட்டிய கதை தான் இந்த மாஸ். ஆனால் சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை என்று…

‘இனிமே இப்படித்தான்’ – சந்தானம்

நடிகர் சந்தானம் தனது சொந்த தயாரிப்பில் நடித்து வெளிவர உள்ள ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூன் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய…

ஈழத்தமிழனாக மாஸ்ஸூ !!

வரிவிலக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக ஸ்பெஷலாக சூர்யா நடிப்பில் இன்று ரிலீஸாகும் ‘மாஸ்’ பட டைட்டில் ‘மாசு என்கிற மாசிலாமணி’ என்று மாற்றியிருக்கிறார்கள். என்னே நேக்கான தமிழ்ப் பற்று…

பரதேசியின் தாக்கத்திலிருந்து நான் மீளவேண்டியிருந்தது – அதர்வா

பாலாவின் பரதேசிக்குப் பின் அதர்வா புது ஆளாகவே மாறிப்போனார். தேர்ந்தெடுக்கும் படங்களில் கவனம், நடிப்பில் மெருகு என்று பாலாவிடம் அடி பட்ட பாடு அவருக்கு உதவவே செய்திருக்கிறது.…