Category: கலை உலகம்

3 வேடத்தில் அசோக் செல்வன் நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’

வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள்…

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபுவின் புதிய படம்

ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர்…

முதல்மரியாதை” – திரைக்கு பின்னால் …

“எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…” என்று பாரதிராஜாவிடம் பணம்…

அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை அவர்…

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்

பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சியில் Dr.T.K.மூர்த்தி, திருM. சந்திரசேகரன் மற்றும் திரு. விக்கு விநாயக ராம் முரளி ஆகியோர் நாத லஹிரி விருது பெற்றனர். பாலமுரளி…

லதா மங்கேஷ்கர். குரல் இனிமை தான்.. ஆனால்…

லதா மங்கேஷ்கர், தன் 70 வருட இசைக் குரலை நிறுத்திக் கொண்டார் நேற்று. பின்னணிப் பாடகியாக ஒரு சகாப்தம் படைத்த அவருடைய மறைவு கலையுலகிற்கு ஒரு இழப்பாகும்.…

அடடே இந்த கதையை திருடி தான் ‘ஜெயில்’ எடுத்தாரா வசந்தபாலன்?

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் விஜய் மகேந்திரன் மற்றும் கவிஞர் நரன் என்னுடைய ராஜீவ்காந்தி சாலை நாவலை இயக்குநர் வசந்தபாலன் கேட்டதாக சொன்னார்கள். அவர்களிடம் கொடுத்தனுப்பினேன். பிறகு…

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்..பட்டுக்கோட்டை பிரபாகரும்…

நல்ல தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை தமிழ் சினிமா எப்போதும் கண்டுகொண்டதே இல்லை. அதையும் மீறி ஒருவேளை நடந்துவிட்டால்…? ஒரு மசாலா எழுத்தாளர் எப்படி கொந்தளிக்கிறார் பாருங்கள்… அசோகமித்திரன்,…