Category: கலை உலகம்

பிரபஞ்சனின் ஒரு மனுஷி

ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உத்தரவாதம் இருந்திருந்தால் நான் நிறைய கதைகளை இந்த தமிழ் சமூகத்திற்கு கொடுத்திருப்பேன் என எழுத்தாளர் பிரபஞ்சன் ஒருமுறை சொல்லியதாக…

கண்ணனுக்கு பாரதிராஜாவின் அஞ்சலி !!

இயக்குனர் பாரதிராஜாவின் அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்று காலமானார். பாரதிராஜாவும் அவரும் சம வயதுக்காரர்கள் மட்டுமல்ல, உற்ற நண்பர்களாக 40 வருடங்கள் கலையுலகில்…

நிழல் இராணுவங்கள் – நூல் விமர்சனம்

–பத்திரிகையாளரான தீரேந்திர கே. ஜா இந்து பயங்கரவாத அமைப்புகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் Shadow Armies. தமிழில்: நிழல் இராணுவங்கள். மொழி பெயர்ப்பாளர்:…

கீரைக்காரம்மா – சிறுகதை ஒலிவடிவில்

கீரைக்காரம்மா – சிறுகதை. எழுதியவர் – முத்து விஜயன். தெனமும் வீட்டுல கொண்டாந்து கீரைவிக்கிர அந்த அம்மா போனவாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கலியாணம்ன்னு…

40 நாட்கள் நடந்தும்..

40 ..நாட்கள்..நடந்தும் ..உன் ..நடை முடியவில்லையே ..என்று ..நம்பிக்கை ..இழந்து விடாதே ..உன் தேசம்..அவ்வளவு பெரியதென்று..பெருமை கொள் நாங்கள் ..சிந்தனையின் உச்சத்தோடு..கொரோனா யுத்தத்தை..கூர்மை படுத்தி..இருக்கிறோம்உலகில் ..முதல் முறையாக..முப்படைகளையும்…

எழுத்தாளர் சோ.தர்மன் ஊரடங்கில் போலீஸிடம் பட்ட அவஸ்தைகள்

– தங்கம். எழுத்தாளர் சோ.தர்மன், ஊரடங்கு நாளொன்றில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு, குமுக ஊடகங்களில் வெகு விசையுடன் பரவி வருகிறது கொரோனா போல.…

இஸ்லாமிய வைரஸ் !!

உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது‘ கொள்ளை நோயைகொண்டு வந்தஇஸ்லாமியர்கள் உடனடியாகவெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும்ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து” நான் யோசிக்கவே இல்லைமுதள் ஆளாக கையைத் தூக்கிக்கொண்டுஒரு…

அம்மா என்றழைக்காத உயிரில்லையே….

.காலையில் ஒரு துயர சம்பவம்..அம்மா எந்த சடங்கை செய்யச் சொன்னாலும்இரக்கமில்லாமல் மறுத்துவிடுவதுஎன் வழக்கம்..அப்பாவின் நினைவு தினச் சங்கதிகள் உட்பட..ஆனாலும் கிழவி விடுவதேயில்லை..ஏதோ இன்றுதான் என்னைப் பார்த்ததுபோலஎதையாவது சொல்லும்.நான்…

கொரோனா ஞானம் !!

கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது 1950க்கு…

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தலைசிறந்த வழிகள்.

முழு நம்பிக்கையோடு பின்பற்றினால் மட்டுமே பலன் கிடைக்கும். முதலில் உங்கள் வீட்டு டிவியை ஆன் செய்யுங்கள். பிடித்த மொழி இசைச் சேனல் எதையாவது வைத்துக் கொள்ளுங்கள். தப்பித்தவறிக்…

விஜய் சேதுபதி ஏன் புது இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறார்?

ஒரு முறை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியிடம்… “ஏன் புதிய இயக்குநர்களின் படங்களில் நடக்கிறீர்கள்?? அதனாலயே சில படங்கள் ப்ளாப் ஆகி விடுகிறதே??” எனக் கேட்டாராம் !!…

சிகப்பு சுடி வேணும்ப்பா – குறும்படம்

எளிய பாசாங்குகளற்ற குறும்படம். 26 நிமிடங்கள். இயக்கம் ஐயப்பன் மாதவன். தான் வேலை செய்யும் முதலாளியின் பெண்ணை முதலாளிக்குத் தெரியாமல் காதலித்து திருமணம் செய்து பின் வாழ்வில்…

`செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ புத்தகம் அப்படி என்னதான் சொல்ல வருகிறது?

ஐஷ்வர்யா க.பாலாஜி “மாட்டுத்தோல், ஆட்டுத்தோல் உறிப்பவர்களிடமிருந்து அதை வாங்கிப் பதம் செய்தால்தான் மிருதங்கம் தயாரிக்க முடியும். தோலைப் பற்றி பேசாமல் மிருதங்கம் குறித்துப் பேச முடியாது.” இசையின்மீது…

ஷனம்ஷெட்டி மீது பெரும் மரியாதை வைத்திருந்தேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தர்ஷன் மற்றும் ஷனம்ஷெட்டி ஆகியோரின் உறவு குறித்த சர்ச்சை தொடருகிறது.பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் செல்லும் முன்பே, ஷனம் ஷெட்டியை காதலித்து…