விருதைத் திருப்பிக் கொடுத்தது தேவையற்ற, விளம்பரச் செயலா ?
’விருதை’ திருப்பி கொடுக்காமல் இருப்பதை விட,மிகக் கீழ்த்தரமாக இருக்கிறது, ’ஏன் கொடுக்க வேண்டியதில்லை’ என்பதான அறிக்கைகள். அதுவும் தி இந்து தமிழில் வந்துள்ள கட்டுரை அதி’சிறப்பு வாய்ந்த’…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
’விருதை’ திருப்பி கொடுக்காமல் இருப்பதை விட,மிகக் கீழ்த்தரமாக இருக்கிறது, ’ஏன் கொடுக்க வேண்டியதில்லை’ என்பதான அறிக்கைகள். அதுவும் தி இந்து தமிழில் வந்துள்ள கட்டுரை அதி’சிறப்பு வாய்ந்த’…
வரும் 18-ம் தேதி, ராஜ்கோட்டில் நடைபெறும் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டியில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக படேல்கள் இட ஒதுக்கீட்டு போராட்டத்தலைவர் ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.…
நம் பிரதமர் மோடி தேர்தலின் போது வெளிநாட்டிலிருந்து பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை நூறே நாளில் கொண்டு வந்து எல்லோர் அக்கௌன்ட்டிலும் தலா பத்து லட்ச…
மும்பையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவை எதிர்த்து, அதன் ஏற்பாட்டாளர் குல்கர்னியின் முகத்தில் கறுப்பு மை பூசிய ஆறு சிவ சேனை…
மோடி அரசில் பெருகிவரும் மதத் துவேஷ பிரச்சனைகளையும், சகிப்பத்தன்மையின்மையையும் கண்டித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை நயன்தாரா சேகலைத் தொடர்ந்து, காஷ்மீர் முதல் கேரளா வரை…
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்துரிமை மீது நடைபெறும் தாக்குதல்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்தாமல் இருப்பது மிகப்பெரிய அநீதி என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது…
பொதுநிகழ்ச்சியில் நீதிபதிகளை அவதூறாகப் பேசியதாக, கவிஞர் வைரமுத்து மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. சென்னையில் கடந்த…
வழக்கமாக கமல் நடிக்கும் படங்களை அவரே இயக்குவார் அல்லது பினாமியாக ஒருவரை இயக்குனராக்கிவிட்டு அவர் இயக்குவார். தூங்காவனம் படமும் அது போன்றதொரு படமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை…
எழுத்தாளர் நயன்தாரா சேகல், கவிஞர் அசோக் வாஜ்பேயி, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ் ஆகியோர் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மதச்சகிப்பற்ற தன்மையையும், உணவை வைத்து மக்களை…
உத்திரப் பிரதேசத்தில் நகாரியா கிராமம், கார்ஹால் எனும் பகுதியில் பசுவதை செய்யப்பட்டதாக இந்துத்துவாவாதிகள் வேண்டுமென்றே வதந்தி பரப்பினர். புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுவை ஒரு குடும்பத்தினர் வதை…
டில்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான் . இவர் உணவுத்துறையில் சிலருக்கு கான்டராக்ட்களில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது . இதனையடுத்து…
மும்பை சண்முகானந்த அரங்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குலாம் அலி, இதற்கு முன் பலமுறை மும்பையில் இசை நிகழ்ச்சி…
பல வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தி வாபஸ் வாங்கியது போல, தேசிய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்தினால், தமிழக அரசு சட்ட ரீதியாக…
கடந்த வாரம் நடிகர் விஜயின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர். அப்போது நிறைய பணம் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இதை மறுத்து விஜய் அறிக்கை…
ஆதார் அட்டை என்கிற தொழில்நுட்பம் மூலம் மக்களை கண்காணிக்கும் வசதியான நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. நமது இந்தியச் சட்டப்படி எந்தவொரு அட்டைகளையும் அரசு கட்டாயமாக்கக்கூடாது…