ஆதார் அட்டைக்காக தனது அந்தரங்கத்தையும் கொடுப்பார்கள் மக்கள் ! – மத்திய அரசு
ஆதார் அட்டை என்கிற தொழில்நுட்பம் மூலம் மக்களை கண்காணிக்கும் வசதியான நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. நமது இந்தியச் சட்டப்படி எந்தவொரு அட்டைகளையும் அரசு கட்டாயமாக்கக்கூடாது…
