Category: சினிமா

எழுத்தாளருக்கு துரோகம் இழைத்த இயக்குநர் ஏ.எல்.விஜய்

அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே சினிமாவில் பல கோடிகள் குவித்திருக்கும் சொந்தச் சரக்கில்லாத இயக்குநர் ஏ.எல்.விஜய் தனக்கு இழைத்திருக்கும் நம்பிக்கை துரோகம் குறித்து சற்று முன்னர் எழுத்தாளர்…

’சிம்பு ரசிகன்னா நம்பி லவ் பண்ணுங்க’அதிர்ச்சியில் ஆணவக் கொலையாளிகள்…

அவ்வப்போது பெரியார் பேரனாகவும் அவதாரம் எடுக்கும் வம்புத்தம்பி சிம்பு, ஆணவக் கொலைகளுக்கு எதிராக தன்னையும் அறியாமல் ஒரு வித்தியாசமான குரல் கொடுத்திருக்கிறார். அதாவது சிம்பு ஃபேன் என்று…

பாரத்தை மிஷ்கின் தூக்கிச் சுமப்பது ஏன்?

மும்பையை சேர்ந்த, சரியாக தமிழ்பேசத் தெரியாத தமிழச்சி பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய ‘பாரம்’ படத்தை பார்த்த பிறகு தேசிய விருது மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது.…

மெகா பட்ஜெட் படங்களுக்கு டி.ராஜேந்தர் வைத்த மகா செக்

21.02.2020 அன்று சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது விநியோகஸ்தர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய…

மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் “தேரும் போரும்”

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும்…

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’.இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை…

’இயக்குநர் மாரி செல்வராஜைக் கைது செய்யவேண்டும்’ கருணாஸின் புலிப்படை புகார்…

தேவர் சமூகத்தை விமர்சித்து படம் எடுக்கப்படுவதாகக் கூறி இயக்குநர் மாரி செல்வராஜ் கைது செய்யப்படவேண்டும் என்று கருணாஸின் புலிப்படை அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மாரி…

மூவரைப் பலிகொண்ட விபத்து…டிராப் ஆகிறது ‘இந்தியன் 2’படம்

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.…

மாநாடு…சிம்புவின் வாழ்நாளில் முதல் சம்பவம்

இம்மாத இறுதியில் கோவையில் தொடங்குவதாக இருந்த சி\ம்புவின் ‘மாநாடு’படப்பிடிப்பு திடீரென இன்று சென்னையில் துவங்கியது. வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும்…

ஷனம்ஷெட்டி மீது பெரும் மரியாதை வைத்திருந்தேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தர்ஷன் மற்றும் ஷனம்ஷெட்டி ஆகியோரின் உறவு குறித்த சர்ச்சை தொடருகிறது.பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் செல்லும் முன்பே, ஷனம் ஷெட்டியை காதலித்து…

விசுவின்‘தில்லுமுல்லு’விளம்பர ஸ்டண்ட்களுக்கு கவிதாலயாவின் விளக்கம்…

aமுன்னொரு காலத்தில் வெற்றிபெற்ற படங்களான ‘தில்லு முல்லு’,’நெற்றிக்கண்’படங்களை தனது அனுமதி இல்லாமல் விற்றால் வழக்கு தொடருவேன் என்று எதிரில் யாரும் இல்லாத நிலையில் காற்றில் கம்பு சுத்திக்கொண்டிருந்த…

’நான் சிரித்தால்’…படுதோல்விப் படத்துக்கு சக்சஸ் மீட் வைக்கும் டுபாக்கூர் தமிழா…

தமிழ் சமூகப்போராளி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் இம்சை அமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘நான் சிரித்தால்’படத்தைப் பார்த்து கதறி அழாதவர்களே இருக்க…

’தர்பார்’பஞ்சாயத்து வழக்கை வாபஸ் பெற்ற முருகதாஸ்

ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு நட்டத்தைக் கொடுத்துள்ளது அதற்கு…

“பொம்மை” படப்பிடிப்பு நிறைவுபெற்றது

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் SJ சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் உருவாகி வரும் “பொம்மை” படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவுபெற்றுள்ளது.சரியாக திட்டமிட்டதினால்…

’ரஜினி தாத்தா நீங்க எங்க இருக்கீங்க?’

8 குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று சில தினங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு மத்தியில் கூவிய ரஜினியை…