‘’பார்ட்டி பார்ட்டின்னு கூப்பிட்டு நாட்டியா நடந்துக்கிறாய்ங்க’’ ரிச்சா கடுங்’கோபத்தீயாயா?
தமிழில் கைவசமிருந்த ஒரே படமான ‘பிரியாணி’ யிலிருந்தும் கதையின் வாசணை பிடிக்காமல் ரிச்சா கடுங்கோபத்துடன் வெளியேறிவிட்டதாக வந்த தகவல்களில் ஏதோ லாஜிக் இடிப்பது போலவே இருந்தது. Related…