’இயக்குனர் விஜயை எடுபிடியாக நடத்துவதாக வரும் செய்திகள் அத்தனையும் பொய்’- நடிகர் விஜய் மெய்
’தாண்டவம்’ பட பஞ்சாயத்துகளுக்கு அப்புறம் தான் இருக்கிற இடம் தெரியாமல் ஒரு படம் இயக்கிவிட்டுத்தான் வெளி உலகுக்கே தலைகாட்டவேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் இயக்குனர் விஜய். அவரது அதிர்ஷ்டம்…