இனிமேல் திரைப்படங்களுக்கு 2 சென்சார் போர்டுகள்..
ஓன்று சென்சார் போர்டு. இன்னொன்று சங்கிகளின் சென்சார் போர்டு. பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில், ஜனவரி 25-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
ஓன்று சென்சார் போர்டு. இன்னொன்று சங்கிகளின் சென்சார் போர்டு. பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில், ஜனவரி 25-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம்…
பாரீஸ், ஜன.19- மக்களை ஒடுக்குவதற்காக மியான்மரிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்ய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் உதவி வருகின்றன என்று மனித உரிமை ஆர்வலர்கள் தற்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.…
January 16, 20230 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக இன்று…
நேற்று செத்துப்போன அந்த பையன் இந்த மாநகரத்துக்குள் யார், அவன் அடையாளம் என்ன? என்று தேடினால் அடையாளங்கள் ஏதுமற்ற உதிரிபாட்டாளியாக இருந்திருக்கிறான், அவன் அம்மா வீட்டு வேலை…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாகாலாந்து மாநிலத்திலிருந்து மாற்றலாகி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்தே பல்வேறு உருட்டுகளை செய்தே வந்திருக்கிறார். இதன் உச்சக்கட்டமாக தமிழக சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே வெளிநடப்பு…
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினால் நாட்டின் வளர்ச்சி க்கு ஏற்படும் பொதுவான பாதிப்புகள் குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த விவாதங்கள்…
தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக் கொள்வோம். மாதம் 70ஆயிரம் ருபாய்…
சங்கிகள் நாம் சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே மொழிவாரி மாநிலங்களை எதிர்த்து வந்துள்ளனர். சாஃப்ட் சங்கி காங்கிரஸும் அப்படியே நினைத்தது. ஆந்திரா என்கிற மொழிவாரி மாநிலம் வேண்டும் என்று…
திரு. சு.வெங்கடேசன் எம்.பி எடுத்த வைத்த விவாதம் நம்மை சிலிர்க்க வைக்கிறது! மக்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சு.வெங்கடேசன், CPI(M) சமஸ்கிருதத்தை விட…
மகாராஷ்டிர மாநில அரசின் மின்வாரியத்தின் கீழ் மாநில மின்விநியோக கம்பெனி லிமிடெட், மின்சார உற்பத்தி கம்பெனி லிமிடெட் மற்றும் மாநில மின் தொகுப்பு கம்பெனி லிமிடெட் ஆகிய…
வரலாற்றில் மறைக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட பெண். அவர் இந்தியாவின் இரும்புப் பெண் சாவித்ரிபாய் பூலே. இவர் தான் இந்தியாவின் முதல் ஆசிரியையும் ஆவார். ஆனால், வழக்கம்…
தமிழ் நாடகக் கலையின் முன்னோடி விஸ்வநாத தாஸ் 1886ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் நாள் பிறந்தார். குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால்…
ஓய்வு பெறும் நாளன்றும் வேலை பார்த்தார்.. வழியனுப்பு விழா வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அன்று மாலையே அரசாங்கம் தனக்கு வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரயிலேறி வீட்டிற்கு…
இராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக கூற முடியாது என நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிஜேந்திர சிங்…
நம் வாழ்வில் ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி, கடிகாரம் நின்று போனால், என்ன ஆகும்? என்று சிந்தித்து பார்க்க முடிகிறதா? நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு…