Category: கட்டுரைகள்

குப்புற விழும் கம்பெனிகள்… செல்வ ஏணியில் உடமையாளர்கள்…

கேள்வி மிகப் பெரும் தொழிலகங்கள் பல்லாயிரம் கோடிகள் வராக்கடன்களை வைத்திருக்கின்றன.ஆனால் அந்த நிறுவனங்களின் உடமையாளர்களாக கருதப்படுபவர்கள் மிகப் பெரும் செல்வந்தர்களாக திகழ்கிறார்கள். கம்பெனிகள் குப்புற விழுந்து திவாலாகின்றன.…

இது அரசியல் அல்ல – வங்கிகள் திவால் பற்றி..

வங்கிகள் பற்றிய திரு. சமஸ் அவர்கள் தி இந்து வில் எழுதியுள்ள கட்டுரை. கட்டுரையில் உள்ள உண்மைகளை பலரும் படித்து தெரிந்துகொள்ள இங்கும் பகிர்கிறோம். மக்கள் சேமிப்பையெல்லாம்…

விவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன தெலுங்கானா விவசாயி குடிவாடா நாகரத்தினம் நாயுடு

பெரும்பாலான விவசாயிகள் ஒரே தடவையில் பணக்காரர் ஆகவேண்டும் என்று பயிரிடுகிறார்கள். ஒரே பயிர் பயிரிடக்கூடாது. விவசாயி பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நான் 75 வகையான பொருட்களை…

கிக் (GIG) பொருளாதாரமும், GIG தொழிலாளர்களும்.

பார்த்தசாரதி–—————————–கார்ப்பரேட் ஆட்கொல்லிகளினால் நமக்கும், நம் எதிர்கால சந்ததியினருக்கு வரப்போகும் ஓர் பேராபத்துஇந்தியாவின் வேலைவாய்ப்பை, பணிப் பாதுகாப்பை நசுக்கப் போகும் முதலாளித்துவத்தின் புதிய தந்திரம் தான் இந்த “GIG…

மறுக்கப்படுவது இடஒதுக்கீடு மட்டுமல்ல ! இந்திய அரசியலமைப்புச் சட்டமும்

2005 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, ****************************** இந்திய அரசியலமைப்புச்சட்டம் திருத்தம் எண். 93 ன்படி இதர *************************** பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை தடுத்து…

இந்திய-சீன எல்லை மோதலின் அரசியல் பின்னணி

19/06/20. மருதையன். பக்கத்து வீட்டுக் கோழி வேலி தாண்டி நம் விட்டுக் கூரையில் வந்து உட்கார்ந்து விட்டால், அதன் காரணமாகவே உடனே சண்டை வந்து விடுவதில்லை. புராண…

டிரம்பின் பதுங்கு குழியும் ! இந்தியர்களின் பதுங்கு குழியும்!!

ஜார்ஜ் ஃபிளாய்ட் : பதுங்கு குழியில் டிரம்ப் –இது 2.6.2020 அன்று வெளிவந்த தினகரன் செய்தியின் தலைப்பு. ஜார்ஜ் ஃபிளாய்டை கழுத்தை நெரித்துக் கொன்ற அமெரிக்க போலீசின்…

தமிழும் ஆரியமும்

-ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டிய சிறப்பு வரலாற்று பார்வை- “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக்…

ஆனந்த் டெல்டும்டேவின் கடிதம் !!!

எனக்கு நன்றாக தெரியும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கூட்டு மற்றும் அவர்களது கோரிக்கைகளை எந்த கேள்வியும் எழுப்பாமல் ஏற்கும், ஊடகங்கள் – இவர்கள் எழுப்பப் போகும் திட்டமிட்ட…

ஆட்கொல்லி உயிரின கொரோனாவும் தமிழினக் கொல்லி சிங்கள கொரோனாவும்.

3/4/ 2020. ஆட்கொல்லி உயிரின கொரோனாவும் தமிழினக் கொல்லி சிங்கள கொரோனாவும். மு. திருநாவுக்கரசு. ஈழத் தமிழினம் ஒரே வேளையில் ஆட்கொல்லியான உயிரினக் கொரோனாவிற்கும் தமிழினத் கொல்லியான…

தெய்வத்தின் குரல் – பாகம் 1

காஞ்சிப் பெரியவர் என அழைக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் இந்து மதம் பற்றிய அரிய உண்மைகளை தெய்வத்தின் குரல் என்கிற நூலில் விளக்கியுள்ளார். அதை படிக்கும் போது…

தெய்வத்தின் குரல் – பாகம் 2

இந்து மதத்தை பற்றிய உண்மைகளை அறிய அனைவரும் படிக்க வேண்டிய நூல் காஞ்சி சங்கராச்சாரியாரின் “தெய்வத்தின் குரல்”. அந்த புத்தகத்தில் அவர் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டதை மிகத்தெளிவாக…

86 வயது இளைஞரின் தற்சார்பு வாழ்க்கை !!

ராஜரத்தினம், வயது 86. ஓய்வுபெற்ற தமிழ்நாடு மின்சாரவாரிய அதிகாரி. எண்ணூர், தூத்துக்குடி அனல்மின் நிலைய கட்டுமானத்தின் மிக முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தற்போது இயற்கை விவசாயி. மனதிற்கு…

கொரோனாவிலிருந்து சீன மருத்துவர்கள் தரும் பாடம்.

சீனாவிடம் இருந்து வூகான் கொரோனா பாதிப்பிற்குப் பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து. 1) இந்த வைரசு சுவாசக்…

அதென்ன மார்ச் 31 வரை… அப்ப ஏப்ரல் 1 ல் கொரோனா போய்டுமா… ?

நிறைய முன்னறிவிப்புகள். கூடவே கப்சா கதைகள். அது கூட பயங்காட்டிகள். பயமே வேண்டாம் நிலவேம்பும் கோமியமும் போதும் என்னும் அரை வேக்காடுகள். டீபாப்புலேஷன், தேர்ட் வேர்ல்ட் வார்…