குப்புற விழும் கம்பெனிகள்… செல்வ ஏணியில் உடமையாளர்கள்…
கேள்வி மிகப் பெரும் தொழிலகங்கள் பல்லாயிரம் கோடிகள் வராக்கடன்களை வைத்திருக்கின்றன.ஆனால் அந்த நிறுவனங்களின் உடமையாளர்களாக கருதப்படுபவர்கள் மிகப் பெரும் செல்வந்தர்களாக திகழ்கிறார்கள். கம்பெனிகள் குப்புற விழுந்து திவாலாகின்றன.…
