Category: கட்டுரைகள்

இலக்கியமும் சினிமாவும் – ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்

இந்நாவல் திரைப்படமாக வெளிவந்து முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. நவீன தமிழ்சினிமாவைப் பற்றிப் பேச முற்படும்போது 1970களின் பிற்பகுதியில் அடித்த ஒரு சிறிய புதிய அலையில்…

சிகரெட்டை ஒழி.. மக்களுக்கு ‘தண்ணி’ காட்டு !- அரசின் புதிய கொள்(ளை)கை.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைய ஆரம்பித்துள்ளது. காரணம் அரசுகள்…

ஆஸ்கருக்கு ‘காக்கா முட்டை’ ஏன் செல்லவில்லை?

ஆஸ்கருக்கு ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் படம், “காக்கா முட்டை” தான் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், “கோர்ட்’ என்ற மராத்தி மொழி திரைப்படம்…

போக்ஸ்வேகனை அடிக்கும் அமெரிக்கா. மேகி நூடுல்ஸை கெஞ்சும் இந்தியா.

போக்ஸ்வேகன் (Wolkswagon) என்றழைக்கப்படும் வோல்க்ஸ்வேகன் என்கிற ஜெர்மனி நாட்டின் கார் தயாரிப்பு நிறுனம் சமீபத்தில் தனது கார்களில் மாசுக் கட்டுப்பாட்டு கருவிகளை கார் டெஸ்ட் செய்யப்படும்போது மட்டும்…

போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை ! – நேதாஜியின் மெய்க்காவலர் நிஜாமுதீன்..

இத்தனை வருடங்களாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945, ஆகஸ்ட் 18 ஆம் தேதி விமான விபத்தில் மறைந்ததாக வெளியான செய்தியோடு அவருடைய மரணம் பற்றிய முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே…

அடிப்படையில் காந்தி ஒரு நிறவெறியரா ?

மகாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிரான தனது அகிம்சை போராட்டத்தால் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தவர். தேசத்தந்தை என்று அழைக்கப்பட்டாலும் அவர் தனது சுய வாழ்வில் தனது தவறான…

தேசத்தின் சக்கரங்கள் – க.சுவாமிநாதன்

‘‘வேலைநிறுத்தங்களின் மூலம் இந்திய நாட்டின் பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி விடாதீர்கள்! ’’ – இது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வார்த்தைகள். ஜூலை 20, 21…

யாராய் இருந்தால் எனக்கென்ன?

பெரம்பலூர் அருகேயொரு கிராமம். பள்ளிச் சிறுமியான அவளுக்கு அன்று காலையிலிருந்து ஒரே ஆவல், பரபரப்பு. அவளுடன் பயிலும் பள்ளித் தோழி அர்ச்சனா நேற்று பெரிய மனுஷியாகிவிட்டாள். அவர்கள்…

சேஷசமுத்திரம் ஜாதிக் கலவரம் நடந்தது என்ன? : ஒரு ஆய்வறிக்கை!

சேஷசமுத்திரம் கிராமத்தில் வன்னியர் மற்றும் தலித் மக்களிடையே கோவில் தேர் இழுப்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது வன்முறையாக மாறி அங்குள்ள வன்னிய சாதியினர் தலித் மக்கள்…

ராபின் வில்லியம்ஸ்… மகன் தந்தைக்கு தந்த பாடம்..

மூளைச் சிதைவு நோய் காரணமாக மூளை பாதித்து, கடந்த வருடம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட மிஸஸ் டவுட் பயர்(அவ்வை சண்முகியின் ஒரிஜினல்) புகழ்…

பிரதமர் மோடியின் அலுவலகச் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது – சஞ்சய் சதுர்வேதி

ராமோன் மகசேசே பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவர். பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த அவர் நினைவாக பல்வேறு துறைகளில் சிறந்த மக்கள் சேவை புரிபவர்களுக்கு ‘ராமோன் மகசேசே…

வழக்கமான இஸ்லாமிய அடையாளங்களை மாற்றும் ‘கே.எல். பத்து’

கேரளாவில் மதரீதியாகப் பிளவுற்ற மிக உணர்ச்சி பூர்வமான பகுதி என்றால் அது மலப்புரம் வடக்குப் பகுதிதான். முஸ்லீம்கள் அதிகம் வாழும் (70 சதவீதம்)இப்பகுதி ஏழ்மை நிரம்பியது. கேரளாவில்…

கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளும்.. பெரும் கொலைகாரர்களும்…

“மருந்துக் கம்பெனிகள் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். மாபியாக்களும் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள்.மாபியாக்களின் பக்க விளைவுகள் திட்டமிட்ட கொலைகளும், மரணங்களும். மருந்துக் கம்பெனிகளின் பக்க விளைவுகளும் அதே.மாபியாக்கள் அரசியல்வாதிகளுக்கும்,…

பம்பாயின் மனிதர்கள் – சப்னா பவ்னானி

சப்னா பவ்னானி மும்பையில் புகழ்பெற்ற முடியலங்கார நிபுணர்களில் ஒருவர். பெரிய பிரபலங்களுக்கு ஹேர்ஸ்டைல் செய்து பிரபலமானவர் இவர். அவரது ஸ்டைலான முடியலங்காரங்களாலும், முரட்டுத்தனமான பேச்சினாலும், அவர் உடலில்…

காக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா ?

மக்கள் திரையரங்கு (மல்டி பிளக்ஸ் அல்லாத அரங்கு) ஒன்றில் காக்கா முட்டை பார்த்த போது, எந்தக் காட்சிகளுக்கு அதிகம் கைதட்டல் என்று எண்ணினால் மொத்தம் மூன்று. தோசை…