மோடி அரசின் முகத்திரையை கிழிக்கும் சிறுமி!!
கெரோனாவுக்கு 1500 கோடி டாடா நிதியாகக் கொடுத்தார் என்று எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள். உண்மையில் மோடியின் அரசு தான் இந்தப் பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளை சத்தமில்லாமல்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
சமூகம் பற்றிய மற்றும் பொதுவான காணொலிகள்.
கெரோனாவுக்கு 1500 கோடி டாடா நிதியாகக் கொடுத்தார் என்று எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள். உண்மையில் மோடியின் அரசு தான் இந்தப் பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளை சத்தமில்லாமல்…
Related Images:
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் தலைவர், ஹோமியோபதி மருத்துவர் ஞான சம்பந்தம் அவர்கள் கொரோனாவுக்கு ஆர்சனிக் ஆல்பம் 30சி என்கிற ஹோமியோ முன்தடுப்பு மருந்து பற்றி தந்தி…
Related Images:
சுங்கச்சாவடி வசூலும் பாரத் மாதா கீ ஜெய் ‘வெற்று முழக்கங்களும் ……………………………………… ஏற்கனவே டீசல் விலை உயர்வு, கொரானோ காலம் , கடனுக்கான வட்டி எனத் திணறிக்கொண்டிருக்கும்…
ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும், நடிகையும், பி.எஸ்.பி.பி பள்ளியின் முதலாளியுமான ஒய்.ஜி. மதுவந்தி அவர்கள் சமீபத்தில் பாரதப்பிரதமர் மோடி அறிவித்த கொரோனா கோ விளக்கேற்றும் வைபவத்தை புகழ்ந்து அதன்…
இந்த கொரோனா வைரஸ் பற்றி முன்பே கணித்ததாக அபிக்யா ஆனந்த் என்கிற கர்நாடகாவைச் சேர்ந்த சிறுவன் பற்றிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்தச் சிறுவன் பேசிய வீடியோ…
ஜப்பானைச் சேர்ந்த மியாவாக்கி என்பவர் உருவாக்கிய காடு வளர்க்கும் முறையின் பெயர் தான் மியாவாக்கி காடு. நெரிசலான நகரினுள் கூட குறைந்த நிலப்பரப்பில் பெருமளவு மரங்கள் கொண்ட…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பது போல ஒரு தோற்றம் இருக்கிறதே. இது உண்மையா? விளக்குகிறார் நோய் இயக்கவியல் மையத்தின் இயக்குனர் ரமணன் லட்சுமி நாராயணன். Related…
மதுரை யானைக்கல்லில் ரோசாப்பூ துரை என்பவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. வெள்ளையன் காலத்தில் தலித் மற்றும் முக்குலத்தோருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ரேகைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர் தான்…
வங்கிகள் தங்களின் வெவ்வேறு தளத்திலான வாடிக்கையாளர்களை எவ்வாறு நடத்துகின்றன. அவற்றின் வீழ்ச்சியை தீர்மானித்தது எது என்பதை நகைச்சுவையாக விளக்கும் சிறிய கார்ட்டூன் சினிமா. Related Images:
ட்ரம்ப் இந்தியா வந்து மோடியுடன் விருந்து சாப்பிட்டு 1,45000 கோடி ரூபாய் நம் தலையிலேயே எண்ணெய் வியாபாராத்துக்கு பில் கட்டிவிட்டு போனார் இல்லையா ? அவர் இந்தியா…
புதுதில்லியில் நடந்த கலவரத்தில் இந்துக்களும் இஸ்லாமியரும் ஒருவருக்கு ஒருவரா அரணாக நின்று மற்றவரை பாதுகாத்த நிகழ்வுகள் பவ நடந்துள்ளன. அங்கு வாழும் இந்துக்களும், இஸ்லாமியரும் இந்தக் கலவரத்தில்…
திப்புசுல்தான் கட்டாய மதம்மாற்றம் பண்ணினாரா?? ஔரங்கசீப் கோவில்களை இடித்தாரா ? Related Images: