ஹிந்துக்கள் மனித வெடிகுண்டுகளாக மாறவேண்டும் !! – சிவசேனா
சென்ற வாரம் தெகல்கா பத்திரிக்கையில் மஹாராஷ்ட்ராவில் சிவசேனையின் தலைவராக இருந்த பால் தாக்கரேவைப் பற்றிய கட்டுரையொன்று வெளிவந்திருந்தது. அதில் அவர் தனது தீவிர இந்துத்துவா கொள்கைகளால் இந்துக்களைக்…
தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் தான் இருக்கிறான் !! – புதிய ஆதாரம்.
1993 மும்பை குண்டுவெடிப்புகள் வழக்கில் முதல் குற்றவாளியான தாவூத் இப்ராஹீம் இந்திய அரசால் தேடப்பட்டு வருகிறான். அவனுக்குப் பதில் யாகூப் மேஹ்மானை அந்த வழக்கில் பிடித்து குற்றம்…
16 வயது இந்தியச் சிறுவன் கண்டுபிடித்த கூகுளை விட வேகமான சர்ச் என்ஜின்!!
இன்டர்நெட்டில் இன்றைக்கு நாம் எதையாவது பற்றித் தேடி கண்டுபிடிக்கவேண்டுமென்றால் அதற்கு நாம் உபயோகப்படுத்துவது கூகுள்.காம்(google.com) என்கிற கூகுளின் தளம். இந்த ‘கூகுள் தேடுதளம்’ ‘கூகுள் பொறி’ எனப்படும்…
அமித்ஷாவை லிப்டுக்குள் சிறைவைக்க சதி!!
இப்படியான ஒரு செய்தியை நேற்றும் இன்றும் பீகாரில் இருக்கும் பி.ஜே.பி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் ‘திட்டமிட்ட சதி’ என்று அலறிக்கொண்டிருக்கின்றன. பி.ஜே.பி.யின் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக அப்படி என்னதான்…
“ரித்திக்கைக் காட்டு” !! கோக் நிறுவனம் மீது பெண் வழக்கு !
சண்டிகாரைச் சேர்ந்த ஷிகா மோங்கா என்கிற இளம்பெண் கோக் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் காரணம் யார் தெரியுமா ? ரித்திக் ரோஷன்.…
பைரஸி சாப்ட்பேர்களை அழித்துவிடும் விண்டோஸ் 10 !!
‘விண்டோஸ் 10 ஓ.எஸ்.’ வந்தாலும் வந்தது. அதன் பின்னால் மைக்ரோசாப்டின் கிடுக்கிப்பிடித்தனமும், எதேச்சதிகாரத்தனமும் சேர்ந்து வெளிவரத்துவங்கியுள்ளன. சென்ற வாரம் விண்டோஸ் அப்டேட் செய்வதற்கு வாடிக்கையாளரின் இன்டர்நெட் பேண்ட்விட்த்…
வி.எஸ்.ஓ.பி – விமர்சனம்
`நீரின்றி அமையாது இவ்வுலகு` என்பதை படிக்கிற காலத்தில் `சரக்கின்றி அமையாது இவ்வுலகு` என்று இயக்குநர் ராஜேஷ் புரிந்துகொண்டார் போல. எனவே ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள…
சேஷசமுத்திரம் ஜாதிக் கலவரம் நடந்தது என்ன? : ஒரு ஆய்வறிக்கை!
சேஷசமுத்திரம் கிராமத்தில் வன்னியர் மற்றும் தலித் மக்களிடையே கோவில் தேர் இழுப்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது வன்முறையாக மாறி அங்குள்ள வன்னிய சாதியினர் தலித் மக்கள்…
திரைக்கும் மக்களுக்குமிடையே அந்நியப்பட்டு நிற்பது டிஜிட்டல் – ராம்ஜி
‘பருத்தி வீரன்’ படத்தில் தன் ஒளிப்பதிவை கவனிக்கவைத்து பின் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் ராம்ஜி, அவர் தற்போது ‘ஜெயம்’ ராஜா இயக்கும்…
‘ஜிகினா’ என்பது நான் தான்- விஜய் வசந்த்.
” இன்றைய சமூகத்தில் நிலவும் ஒரு முக்கிய பிரச்சினை ஆன சமூக வளைத்தளங்களில் வரும் போலி அடையாளங்களைப் பற்றியக் கதை தான் ‘ஜிகினா’. இன்றைய வர்த்தக உலகத்தில்…
மோடி அரசு முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது – ராகுல் காந்தி
தான் வெற்றி பெற்ற அமேதி தொகுதிக்கு விசிட் அடித்திருக்கும் ராகுல் காந்தி அங்கே கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது இவ்வாறு அவர் பி.ஜே.பி அரசைத்…
சேஷசமுத்திரத்தில் ‘ஊ’வென்று ஊதப்படும் சாதிச் சங்கு..
விழுப்புரம் சங்கராபுர வட்டத்தில் இருக்கும் சேசசமுத்திரம் என்கிற அகரம் கிராமத்தில் ரோட்டுக்கு இந்தப்பக்கம் பி.சிக்களும் அந்தப்பக்கம் தலித்துக்களும் “அமைதி’யாக வாழ்ந்து வந்தனர். தலித்துகள் தாங்கள் மட்டும் கும்பிடும்…
‘நான் ஆர்.எஸ்.எஸ் ஊழியன் தான். அதனால் என்ன?’ – அருண் சாதே.
பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபின் கல்வி, ராணுவம், சினிமா உள்ளிட்ட பல துறைகளில் அரசின் உயர் பதவிகளில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர். இது பற்றி பரவலான…
“மோடி சத்தியங்கள் பல செய்கிறார். ஆனால் நிறைவற்றுவதில்லை.” – ராகுல்
நாட்டை எல்லையில் காத்த முன்னாள் ராணுவ வீரர்கள் 22 லட்சம் பேரும், இறந்த வீரர்களின் விதவைகள் 6 லட்சம் பேரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஷயம் ‘ஒரே பதவி.…
