‘துரோகிகளுக்கு பிரியாணி விருந்தா?’ விஜயை வெறுக்கும் ரஜினி ரசிகர்கள்

கராத்தே ஹுசைனியின் நான்கு ஆணிகளுக்கு அடுத்தபடியாக ‘லிங்கா’ விநியோகஸ்தர்களுக்கு நடிகர் விஜய் வைத்த பிரியாணி விருந்துதான் இப்போதைக்கு பரபரப்பான டாபிக். ‘லிங்கா’ நஷ்டஈடு விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே விஜய்தான்…

ரொம்ப நல்லவன்டா ‘மிர்ச்சி செந்தில்’

இயக்குனர் A. வெங்கடேஷ் இயக்கதில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘ரொம்ப நல்லவன்டா நீ’. சின்னத்திரை மற்றும் வானொலியில் தோன்றிய மிர்ச்சி செந்தில் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ரோபோ’சங்கர், ஸ்ருதி…

’ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாகிறது ‘நூறாவது நாள்’

எண்பதுகளில் கலக்கிய படம் ‘நூறாவது நாள்’ .அதன் தாக்கம் பலகாலம்இருந்தது. இப்போது அந்தப் படம் மறு அவதாரம் எடுக்கிறது. அதே படம் ‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாக…

‘ஆச்சியை எத்தனை வாட்டிதான் சாகடிப்பீங்க பிரதர்ஸ்?”

இது எத்தனையாவது முறை என்று சொல்லமுடியவில்லை. நேற்றும் இணையங்கள் முழுவதும் ‘மனோரமா ஆச்சியின் மரணச்செய்திகளும், அதற்காக இரங்கல் தெரிவிக்கும் கமெண்டுகளுமாக. இது எந்தவிதமான வியாதி என்று சொல்ல?…

‘முழுப்படமும் ரயிலில் தடதடக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’

மக்கள் பாசறை’ சார்பில் உருவாக இருக்கும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ .ஆர்.கே.நாயகனாக நடிக்கும் படம் இதுஷாஜி கைலாஸ் இயக்குகிறார். ‘எல்லாம் அவன் செயல்’, ‘என்வழி தனி வழி’…

‘புறம்போக்கு’ வந்தால் என் போக்கு மாறும்’ -ஷாம்

நேற்று பார்த்தது போலிருக்கிறது ’12பி’ படத்தில் மீசை அரும்புகிற வயதுப் பையனாக இளமைத் துள்ளலுடன் 2002ல் அறிமுகமான ஷாம், இன்று 25வது படத்தை முடித்து இருக்கிறார். ஷாமின்…

’ரெம்ப உக்கிரமா இருக்காராம்ங்க கேப்டன்’

ஃபேஸ்புக் ட்விட்டர்களில் பவர் ஸ்டாரை கலாய்த்து ஓய்ந்துபோனவர்களின் சமீபத்திய டார்கெட் கேப்டன் விஜயகாந்த். அவரை ஸ்கூல் பக்கமே போகாத ‘கைப்புள்ள மாதிரியும், ஆங்கில அறிவு சுத்தமாக இல்லாத…

‘கல்யாணமா எனக்கா? வெளையாடாதீங்க மச்சான்ஸ்’- நம்மீதா

’இணையதளத்தில் கிசுகிசு எழுதுகிற மச்சான்ஸ்களின் வெளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் அப்படி ஒருவர் கொளுத்திப்போட்ட செய்தி ஒரு குழந்தையின் உள்ளத்தை கொந்தளிக்கச்செய்துவிட்டது. அந்த பச்சக்குழந்தை…

‘ஆன்மீகவாதியானார் பகுத்தறிவு பகலவன் விவேக்’

இது பகுத்தறிவு சிங்கங்கள் ஆன்மீகத்துக்குத் தாவும் வாரம் போலிருக்கிறது. அண்ணன் சீமான் பழனி சென்று நம் முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்திருப்பதைத்தொடர்ந்து, படங்களில் பகுத்தறிவு பேசி தன்னை…