சந்தானத்தின் டான்ஸ் மாஸ்டர் ஆர்யா

சந்தானம் மற்றும் ஆஷ்ணா ஜாவேரி இணையாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’படப்பிடிப்பு பாண்டியில் நடந்துக் கொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு நடக்குமிடத்தின் அருகிலேயே ஆர்யா ‘யட்சன்’ படப்பிடிப்புக்காக வந்து இருந்தார்.…

மசாலா கலவையில் ‘மசாலா படம்’

சினிமாக்களை பற்றிய சினிமா என்றுமே பலராலும் பெரிதும் வரவேற்கபடுகின்றன. சினிமா என்பது இசை, நடிப்பு, இயல் என பல கலைகளின் ஒன்றான கலவை. இந்தியாவிற்கே உரித்தான மசாலா…

சலுகைக்கட்டணத்தில் படம் பார்க்கலாம்: நடிகர் ஆர்கே புதிய முயற்சி

புதிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் எல்லாம் அவன்செயல் என்று இருப்போர் ஒரு ரகம். தனக்கென தனிப் பாதை ஒன்று உருவாக்கி என் வழி தனி வழி என்று பயணிப்போர்…

நான் தொப்பியின் இன்னொரு நாயகன் – சுகுமார்

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நமது கண்களை தனது ஒளிப்பதிவால் குளிர்வித்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என மலை கிராமத்தின் அடர்ந்த காடுகளையும், மலைப்பாதைகளையும் நம்…

தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி ‘ஜெய் குஹைனி’

எஸ்.எஸ். ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 13 ஆம் தேதி வெளிவர உள்ளது சி.எஸ்.கே. – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா திரைப்படம் .…

தமிழ் சினிமாவில் ‘பட்ற’ போட வரும் மிதுன்

ஆர்வம், கனவு , திறமை இம்மூன்றுக்கும் வாய்ப்பிற்கும் உண்டான இடையில் இருக்கும் இடைவெளியை ‘உழைப்பு’ என்ற வார்த்தை பாலமாய் அமைந்து இணைக்கிறது. ஜீ,கே. சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக…

‘ஸ்டெப்’ மணியின் மூணே மூணு வார்த்தை

மிக சிறந்த நடிப்பின் அடையாளம் அது நடிப்பு என்பதை மறக்கடிப்பதே. தன் முழு திறத்தையும் நடிப்புக்கென அர்பணிப்பவர்களே இந்த நேர்த்தியை கற்கிறார்கள். ‘சுட்டகதை’, ‘இராண்டாம் உலகம்’ படங்களில்…

மருத்துவமனையில் உயிருக்கு போராடும் எடிட்டர் கிஷோர்

ஆடுகளம் படத்துக்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற 36 வயது இளைஞர் எடிட்டர் கிஷோர். தற்போது விஜயா மருத்துவமனையில் மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக்…

’எங்கே தேடுவேன் தியாகுவை எங்கே தேடுவேன்’-தாமரை

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கவிஞர் தாமரை-தியாகுவின் குடும்பப் பஞ்சாயத்து வீதிக்கு வந்திருக்கிறது. தன்னையும் தனது மகனையும் விட்டு ‘காணாமல் போன கணவர் தியாகுவை தேடும்…

த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. இல்லைனா சிம்ரன் !!

பல முன்னணி கதாநாயகர்களின் காதல் நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். தனது அழகிற்கு ஏற்றார்போல் அதித திறமையுடையவர் என கூறப்பட்டவர். சினிமாவில் உச்சத்திலிருக்கும் போதே திருமணம் செய்துகொண்டு…

‘அம்மான்னா சும்மா இல்லடா’ பாட்டும் நான் போட்டதுதாங்க’- ராஜகுசும்பு

தனிப்பட்ட முறையில் தங்கள் நிலமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், படமே எடுக்க முடியாத நிலையிலிருந்தாலும் தினமும் தங்கள் அலுவலகத்தில் ஒரு பத்துப்பேருக்காவது சோறு போட்டுக்கொண்டிருக்கும் இனம் தமிழ்த்திரைப்பட…