Month: February 2016

பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம் – குறும்படம்.

மது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரைக் கொல்லும். தங்களின் கண் முன்னே அம்மா இறப்பதை காணும் குழந்தைகளின் மன நிலையம் அவர்களின் எண்ண ஓட்டதையையும், மன…

முதலமைச்சர் பெயரில் தாணுவின் பலே மோசடி…

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கும்., திருமணமாகாத பேச்சிலர் இளைஞர்களுக்கும்., தினக்கூலிகளுக்கும் வரப்பிரசாதமாக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் “அம்மா உணவகம்”. இந்த திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டு…

இளையராஜா ஆயிரம்; ரசிகர்களுக்கு அபராதமும் தண்டனையும்

25 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம், 3 ஆயிரம், ஆயிரம், 5 நூறு ரூபாய்களில் டிக்கெட். யாருக்கோ நிதி உதவிக்காக இவ்வளவு கட்டணம் போல. அந்த…

பாவனா திருமணமாகி செட்டிலாகிறார்.

நடிகை பாவனா தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் தீபாவளி, அசல், வெயில், ஜெயம் கொண்டான், ராமேஸ்வரம்…

ஆஸ்கார் விருதுகளில் இனப்பாகுபாடு ?

நம் நாட்டில் சாதிப் பிரச்சனையே இல்லை என்று கூறிக் கொண்டு இன்னும் தலித்துகளை யுனிவர்சிட்டியில் வைத்து காலி செய்கிறார்கள் இல்லையா அது போலத் தான் அமெரிக்காவிலும். கறுப்பினத்தவரான…

`ராஜா ஆயிரம்` கவலையெல்லாம் பறந்தே போயிரும்…

விஜய் டி.வி. இன்று நடத்தும் ராஜா ஆயிரம் நிகழ்ச்சிக்கு குறைந்த பட்சம் ஐம்பதினாயிரம் ரசிகர்களாவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அந்த டி.வி.யின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். சென்னை…

வாத்தியார் சுஜாதாவின் நினைவு நாள் இன்று….

அது 2002-ம் ஆண்டு. டெல்லி பிரஸ் தமிழ் இதழ்களின் பொறுப்பாசியராக இருந்த நேரம். அமரர் சுஜாதாவை தினமணியிலிருந்த காலத்தில் சிலமுறை சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். அந்த பழக்கத்தில், புதிதாக…

‘அங்குசாமி போங்குசாமி லிங்குசாமி`

விரைவில் தினசரிகளின் முதல் பக்க விளம்பரங்களில் `லிங்குசாமி பங்குசாமி அங்குசாமி அட்வான்ஸ் வாங்கிட்டு பண்ணாத போங்குசாமி` என்று விளம்பரங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஷாலுக்கும் இவருக்குமான முட்டலும் மோதலும்…

என்னது ‘நட்பதிகாரம்-79’ படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட்டா?

ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.ரவிகுமார் தயாரிக்கும் படம் ‘நட்பதிகாரம் – 79’. இந்த படத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ராஜ்பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு…

`நிஜமாகவே `பிச்சை` எடுத்தாராம் விஜய் ஆண்டனி

`பிச்சைக்காரன்` படம் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காகவே பிச்சைக்க்காரர்களுக்குத் தெரியாமல் நிஜமாகவே அவர்களுடன் அமர்ந்து பிச்சை எடுத்தேன்` என்கிறார் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி. ஆனால் அப்படி பிச்சையாகக்…

‘சாரு நிவேதிதா ஒரு மனநோயாளியா? `விசாரணையை முன்வைத்து ஒரு விசாரணை

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற தமிழின் தற்போதைய முன்னணி எழுத்தாளர்கள் சில சமயங்களில் எழுத்தாளர்கள் போலவும் பல சமயங்களில் மனநோயாளிகள் போலவும் நடந்துகொண்டு வருவதை அவர்களை…

இப்போ எமி ஜாக்‌ஷனுடன் அனிருத் ஏடாகூடம்

`பீப்` பாடல் விவகாரத்தில் சிக்கிச்சின்னாபின்னமாகி, தற்போது மெல்ல தலைகாட்ட ஆரம்பித்துள்ள தீக்குச்சி சைஸ் சின்னப்பயல் அனிருத் மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியிருக்கிறார். இந்தப் பொடிப்பயலும் நடிகை எமி…

‘சண்டக்கோழிகளாக மாறிய விஷால் – லிங்குசாமி…படம் டிராப்?

தமிழ்சினிமாவில் தற்போது `பார்ட்2` எடுக்கும் பைத்தியக்காரத்தனம் தலைவிரித்தாடும் நேரம். முதல் படத்தை துவங்கும் முன்பே அப்படத்தின் பார்ட்2` வை அறிவித்துவிட்டே ஆரம்பிக்கிறார்கள். அந்த வகையறாக்களில் கடந்த இரு…

`மானியம் குடுத்து எட்டு வருஷமாச்சி` தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் `நேர்முக` உரை

​”​ பார்வை ஒன்றே போதுமே”முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ஹை டெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள நேர்முகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா…

This will close in 0 seconds