Author: S.பிரபாகரன்

உலகளாவியப் பொருளாதார மந்தம் – பங்குச் சந்தைகள் சரிவு !!

உலகளாவியப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் தாக்கமாக இந்திய பங்கு சந்தைகள் மிக கடுமையான சரிவை கண்டன. பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கிய போதே கடும்…

நாம் தமிழரில் இணைகிறார் ‘பரோட்டா சூரி’ ?!

சந்தானத்துக்கு அடுத்த இடத்தில் வளர்ந்து வரும் காமெடியன் பரோட்டா சூரி மிக விரைவில் சீமானின் `நாம் தமிழர்` கட்சியில் இணையவிருக்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ.சீட்டும் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.…

ஹெச்1 – பி விசாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டொனால்டு ட்ராம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட இருக்கிறார் டொனால்டு ட்ராம்ப். இவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க நிறைய வாய்ப்புள்ளது என்று தற்போது கருதப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டவர்கள்…

ஹிந்துக்கள் மனித வெடிகுண்டுகளாக மாறவேண்டும் !! – சிவசேனா

சென்ற வாரம் தெகல்கா பத்திரிக்கையில் மஹாராஷ்ட்ராவில் சிவசேனையின் தலைவராக இருந்த பால் தாக்கரேவைப் பற்றிய கட்டுரையொன்று வெளிவந்திருந்தது. அதில் அவர் தனது தீவிர இந்துத்துவா கொள்கைகளால் இந்துக்களைக்…

தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் தான் இருக்கிறான் !! – புதிய ஆதாரம்.

1993 மும்பை குண்டுவெடிப்புகள் வழக்கில் முதல் குற்றவாளியான தாவூத் இப்ராஹீம் இந்திய அரசால் தேடப்பட்டு வருகிறான். அவனுக்குப் பதில் யாகூப் மேஹ்மானை அந்த வழக்கில் பிடித்து குற்றம்…

அமித்ஷாவை லிப்டுக்குள் சிறைவைக்க சதி!!

இப்படியான ஒரு செய்தியை நேற்றும் இன்றும் பீகாரில் இருக்கும் பி.ஜே.பி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் ‘திட்டமிட்ட சதி’ என்று அலறிக்கொண்டிருக்கின்றன. பி.ஜே.பி.யின் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக அப்படி என்னதான்…

“ரித்திக்கைக் காட்டு” !! கோக் நிறுவனம் மீது பெண் வழக்கு !

சண்டிகாரைச் சேர்ந்த ஷிகா மோங்கா என்கிற இளம்பெண் கோக் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் காரணம் யார் தெரியுமா ? ரித்திக் ரோஷன்.…

வி.எஸ்.ஓ.பி – விமர்சனம்

`நீரின்றி அமையாது இவ்வுலகு` என்பதை படிக்கிற காலத்தில் `சரக்கின்றி அமையாது இவ்வுலகு` என்று இயக்குநர் ராஜேஷ் புரிந்துகொண்டார் போல. எனவே ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள…

சேஷசமுத்திரம் ஜாதிக் கலவரம் நடந்தது என்ன? : ஒரு ஆய்வறிக்கை!

சேஷசமுத்திரம் கிராமத்தில் வன்னியர் மற்றும் தலித் மக்களிடையே கோவில் தேர் இழுப்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது வன்முறையாக மாறி அங்குள்ள வன்னிய சாதியினர் தலித் மக்கள்…

திரைக்கும் மக்களுக்குமிடையே அந்நியப்பட்டு நிற்பது டிஜிட்டல் – ராம்ஜி

‘பருத்தி வீரன்’ படத்தில் தன் ஒளிப்பதிவை கவனிக்கவைத்து பின் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் ராம்ஜி, அவர் தற்போது ‘ஜெயம்’ ராஜா இயக்கும்…