Author: S.பிரபாகரன்

வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் நூற்றுக்கு நூறு !!

புகழ்பெற்ற வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்தியா தனது அற்புதமான வீணை இசையால் தென்னிந்திய இசை உலகில் தனி இடம் பிடித்தவர். சினிமா தவிர மேடைக் கச்சேரிகளிலும்…

சிகப்பு சுடி வேணும்ப்பா – குறும்படம்

எளிய பாசாங்குகளற்ற குறும்படம். 26 நிமிடங்கள். இயக்கம் ஐயப்பன் மாதவன். தான் வேலை செய்யும் முதலாளியின் பெண்ணை முதலாளிக்குத் தெரியாமல் காதலித்து திருமணம் செய்து பின் வாழ்வில்…

‘தமிழ்நாட்டில் வெளியாரை வெளியேற்று’ என்பது சரியா?

தமிழ்த் தேசியர்களின் முக்கிய எதிர்க்குரல்களில் ஒன்று, தமிழ்நாடு தமிழருக்கே.. தமிழ் நாட்டை எனதென்று ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்று என்பது. இந்தக் கோரிக்கை பற்றி விளக்குகிறார் தமிழ் தேசிய…

ஜிப்ஸி – முழுமையடைய மறுக்கும் கலையனுபவம்..!!

மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றதாலோ என்னவோ ஜிப்ஸி படம் ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது. எல்லோரும் கதையை வைத்து படம் எடுப்பார்கள். ராஜூ முருகனோ கட்டுரைகளை வைத்து படம் எடுக்க…

மீண்டும் ஓர் ஆரிய-திராவிடப் போர்

திராவிடர் இயக்க தமிழ்ப் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்கள் CAA எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய உரை. மீண்டும் திராவிட-ஆரிய போராக தமிழ்நாட்டில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்…

தில்லி வன்முறையும் ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும்..

– அருண் நெடுஞ்சழியன் “நடந்து முடிந்த தில்லி சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இல் வெற்றி பெற்று, பாஜகவை ஒற்றை இலக்கத்தில் கட்டுப்படுத்திய ஆம்…

இளையராஜா என்னும் இசை மேதை !! – ராபர்ட் சின்னதுரை

இந்திய இசைக் கலைஞர்கள் அனைவரும் இளையராஜா என்றொரு இசை மேதையை கொண்டாடுவதற்கு என்ன காரணம் என்பதற்கு ராபர்ட் சின்னதுரை அவர்களின் கட்டுரையை படித்தால் புரியும். மேற்கத்திய இசையில்…

`செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ புத்தகம் அப்படி என்னதான் சொல்ல வருகிறது?

ஐஷ்வர்யா க.பாலாஜி “மாட்டுத்தோல், ஆட்டுத்தோல் உறிப்பவர்களிடமிருந்து அதை வாங்கிப் பதம் செய்தால்தான் மிருதங்கம் தயாரிக்க முடியும். தோலைப் பற்றி பேசாமல் மிருதங்கம் குறித்துப் பேச முடியாது.” இசையின்மீது…