Category: கலை உலகம்

குச்சி !!

குச்சி:ஊன்றி நடக்க உதவும். அதுகாந்தியின் கைகளில் இருந்தபோதுகையெடுத்துக் கும்பிட்டது உலகம்! குச்சிகொடியைக் காக்கப் பயன்படும். அதுதிருப்பூர் குமரன்கைகளில் இருந்தபோதுவந்தே மாதரம் என்றுவணங்கியது தேசம்! குச்சிகம்பீரம் எனச் சொல்லப்படும்.…

அமைதியாய் இரு !!

ஐந்து வயது மகன்களைசவப்பெட்டிபோல் இருந்த சூட்கேஸ்களில் வைத்துஅம்மாக்கள் இழுத்துச் சென்றதைப் பார்த்தபோதுநீ அமைதியாக இருந்தாய்! நடக்கப் பழகாத மகள்களை தலைக்குமேல் தூக்கி வைத்துஇரு கைகளிலும் துணி முட்டைகளையும்,உணவுப்…

பிரபஞ்சனின் ஒரு மனுஷி

ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உத்தரவாதம் இருந்திருந்தால் நான் நிறைய கதைகளை இந்த தமிழ் சமூகத்திற்கு கொடுத்திருப்பேன் என எழுத்தாளர் பிரபஞ்சன் ஒருமுறை சொல்லியதாக…

கண்ணனுக்கு பாரதிராஜாவின் அஞ்சலி !!

இயக்குனர் பாரதிராஜாவின் அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்று காலமானார். பாரதிராஜாவும் அவரும் சம வயதுக்காரர்கள் மட்டுமல்ல, உற்ற நண்பர்களாக 40 வருடங்கள் கலையுலகில்…

நிழல் இராணுவங்கள் – நூல் விமர்சனம்

–பத்திரிகையாளரான தீரேந்திர கே. ஜா இந்து பயங்கரவாத அமைப்புகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் Shadow Armies. தமிழில்: நிழல் இராணுவங்கள். மொழி பெயர்ப்பாளர்:…

கீரைக்காரம்மா – சிறுகதை ஒலிவடிவில்

கீரைக்காரம்மா – சிறுகதை. எழுதியவர் – முத்து விஜயன். தெனமும் வீட்டுல கொண்டாந்து கீரைவிக்கிர அந்த அம்மா போனவாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கலியாணம்ன்னு…

40 நாட்கள் நடந்தும்..

40 ..நாட்கள்..நடந்தும் ..உன் ..நடை முடியவில்லையே ..என்று ..நம்பிக்கை ..இழந்து விடாதே ..உன் தேசம்..அவ்வளவு பெரியதென்று..பெருமை கொள் நாங்கள் ..சிந்தனையின் உச்சத்தோடு..கொரோனா யுத்தத்தை..கூர்மை படுத்தி..இருக்கிறோம்உலகில் ..முதல் முறையாக..முப்படைகளையும்…

எழுத்தாளர் சோ.தர்மன் ஊரடங்கில் போலீஸிடம் பட்ட அவஸ்தைகள்

– தங்கம். எழுத்தாளர் சோ.தர்மன், ஊரடங்கு நாளொன்றில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு, குமுக ஊடகங்களில் வெகு விசையுடன் பரவி வருகிறது கொரோனா போல.…

இஸ்லாமிய வைரஸ் !!

உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது‘ கொள்ளை நோயைகொண்டு வந்தஇஸ்லாமியர்கள் உடனடியாகவெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும்ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து” நான் யோசிக்கவே இல்லைமுதள் ஆளாக கையைத் தூக்கிக்கொண்டுஒரு…

அம்மா என்றழைக்காத உயிரில்லையே….

.காலையில் ஒரு துயர சம்பவம்..அம்மா எந்த சடங்கை செய்யச் சொன்னாலும்இரக்கமில்லாமல் மறுத்துவிடுவதுஎன் வழக்கம்..அப்பாவின் நினைவு தினச் சங்கதிகள் உட்பட..ஆனாலும் கிழவி விடுவதேயில்லை..ஏதோ இன்றுதான் என்னைப் பார்த்ததுபோலஎதையாவது சொல்லும்.நான்…

கொரோனா ஞானம் !!

கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது 1950க்கு…

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தலைசிறந்த வழிகள்.

முழு நம்பிக்கையோடு பின்பற்றினால் மட்டுமே பலன் கிடைக்கும். முதலில் உங்கள் வீட்டு டிவியை ஆன் செய்யுங்கள். பிடித்த மொழி இசைச் சேனல் எதையாவது வைத்துக் கொள்ளுங்கள். தப்பித்தவறிக்…

விஜய் சேதுபதி ஏன் புது இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறார்?

ஒரு முறை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியிடம்… “ஏன் புதிய இயக்குநர்களின் படங்களில் நடக்கிறீர்கள்?? அதனாலயே சில படங்கள் ப்ளாப் ஆகி விடுகிறதே??” எனக் கேட்டாராம் !!…

சிகப்பு சுடி வேணும்ப்பா – குறும்படம்

எளிய பாசாங்குகளற்ற குறும்படம். 26 நிமிடங்கள். இயக்கம் ஐயப்பன் மாதவன். தான் வேலை செய்யும் முதலாளியின் பெண்ணை முதலாளிக்குத் தெரியாமல் காதலித்து திருமணம் செய்து பின் வாழ்வில்…