Category: மேலும்

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் சந்தேகம் ! – தோழி மகேஸ்வரி

உயர்சாதிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ததால் கொலையான தலீத் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கொடுக்கப்பட்ட நெருக்கடியே விஷ்ணு பிரியவின் தற்கொலைக்குக் காரணம் என்று அவரது நெருங்கிய தோழியும்,…

ஆதாரிலும் ஊழல் !

இந்தியாவையே இருபத்தியிரண்டாம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லும் நவீனத்தின் அடையாளமாக காட்டப்பட்ட ஆதார் அட்டைக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகள் அதிகம். ஆதார் இருந்தால் தான் காஸ் மானியம் தருவோம், லைசன்ஸ்…

தமிழருக்கு ஐ.நாவில் துரோகம் செய்யப் போகும் மோடி!

ஐ.நா. தொடங்கி 70 வருடங்களாகிறது. இதை முன்னிட்டு ஐ.நா. சபை மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி உரையாற்ற உள்ளார். முன்னதாக அவர்…

நேதாஜி குடும்பத்தை கண்காணித்த இந்திய அரசு !!

இன்று பெரும் போராளியாக இந்திய நாடு கொண்டாடும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தை இந்தியா சுதந்திரம் அடைந்த பின் தீவிரவாதிகளைக் கண்காணிப்பது போல் இந்திய உளவுத்துறை கண்காணித்து…

ஒபாமாவானாலும் பயப்படாத அம்மா !

ஐ.நாவின் இலங்கைப் போர்க்குற்ற அறிக்கை அட்லீஸ்ட் படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன என்கிற அளவிலாவது உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது. அதற்கே இலங்கை தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை…

ஐ.நா சொல்வது போல் சர்வதேச விசாரணைக்கு ஒப்புக்கொள்ளமுடியாது ! – ராஜித சேனரத்ன

இலங்கையில் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் பதிலாக சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது மட்டுமே தங்களுடைய நிலைப்பாடு…

நீதித் துறையில் ஊழல் ! – வழக்கறிஞர்கள் vs நீதிபதிகள்.

நீதித்துறையில் ஊழல் மலிந்து விட்டதாகவும், அதை ஒழிக்கக் கோரியும் வக்கீல்களே போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நீதித்துறையில் ஊழல் இருப்பது நன்கு தெரிந்த விஷயம். ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு…

தீவிரவாதத்துக்கு துணைபோவது அமெரிக்கா – சிரியா அதிபர்.

சிரியா நாட்டில் அரசப்படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் சண்டை நடந்து வரும் சூழலில் அகதிகள் பல்லாயிரக்கணக்கில் வெளியேறி வருகின்றனர். அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் ஐ.எஸ் அமைப்பை வளரவிடுவதன்…

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கர்வாப்ஸி’ – வி.ஹெச்.பி அழைப்பு.

இந்துத்துவ அமைப்புகள் இஸ்லாமியத்துக்கு எதிரான குரல்களை உயர்த்திய வண்ணம் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் தங்களுக்குள்ளேயே கூட சகிப்புத் தன்மை இல்லாமலிருப்பது மேலும் பிரச்சனைகளை சிக்கலாக்கி…

கோதாவரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பு !

ஆந்திராவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளை இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது. கிருஷ்ணா டெல்டா பகுதியில் வறட்சியை போக்கும் வகையில் கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இணைப்புப்…

இடஒதுக்கீடு கேட்டு அமெரிக்காவில் போராட்டம் ! – படேலின் காமெடி

இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும் போது நியூயார்க்கில் மிகப்பெரிய அளவில் பேரணி ஒன்றை நடத்த படேல் ஜாதியினர் முடிவெடுத்துள்ளனர். குஜராத் அரசு…

போர்க்குற்றம் நடந்தது உண்மையே !- ஐ.நா. அறிக்கையின் நோக்கம் என்ன?

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை 16ம்…

ஈழப் படுகொலையை மறைக்க இந்தியாவின் ஆதரவு கேட்டு வரும் ரணில்!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதையடுத்து, அந்நாட்டுச் சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை…

கிரானைட் குவாரிக்கு குழந்தைகள் நரபலி – விடிய விடிய தோண்டிய சகாயம்!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள…